ETV Bharat / state

பெண்ணின் கருகலைப்பு கோரிய வழக்கு: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிக்கை சமர்பிக்க சமர்பிக்க உத்தரவு - கருகலைப்புக்கு அனுமதி கோரும் மனு மதுரை கிளை உத்தரவு

மதுரை: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 12 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்க கோரிய வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தகுந்த பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

High Court madurai bench
High Court madurai bench
author img

By

Published : Feb 6, 2020, 9:49 AM IST

சிவகங்கையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கணவனை இழந்த நான், ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்துவருகிறேன். எனது இரண்டாவது மகளுக்கு 26 வயதாகிறது. அவளுக்கு மனநலக் குறைபாடு உள்ளது. வீட்டில் நானும் என் இரண்டாவது மகள் மட்டுமே வசித்துவருகிறோம்.

நான் காலையில் ஆடு மேய்க்கச் சென்றால் மாலையில்தான் வீடு திரும்புவேன். ஒரு நாள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவர் ஒருவர் என் மகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அந்த முதியவர் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், பாலியல் வன்புணர்வுக்கு ஆளான எனது 26 வயது மகள் 12 வாரம் கர்ப்பிணியாக உள்ளார். எனவே அவரது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர், பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் முன் ஆஜராக வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தகுந்த பரிசோதனைகள் மேற்கொண்டு அம்மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : பொருளாதார வீழ்ச்சிக்கு சிதம்பரம் சொல்லும் மூன்று காரணங்கள்

சிவகங்கையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கணவனை இழந்த நான், ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்துவருகிறேன். எனது இரண்டாவது மகளுக்கு 26 வயதாகிறது. அவளுக்கு மனநலக் குறைபாடு உள்ளது. வீட்டில் நானும் என் இரண்டாவது மகள் மட்டுமே வசித்துவருகிறோம்.

நான் காலையில் ஆடு மேய்க்கச் சென்றால் மாலையில்தான் வீடு திரும்புவேன். ஒரு நாள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவர் ஒருவர் என் மகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அந்த முதியவர் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், பாலியல் வன்புணர்வுக்கு ஆளான எனது 26 வயது மகள் 12 வாரம் கர்ப்பிணியாக உள்ளார். எனவே அவரது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர், பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் முன் ஆஜராக வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தகுந்த பரிசோதனைகள் மேற்கொண்டு அம்மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : பொருளாதார வீழ்ச்சிக்கு சிதம்பரம் சொல்லும் மூன்று காரணங்கள்

Intro:12 வார கருவை கலைக்க, அனுமதி வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு மீதான விசாரணையில், மனுதாரர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் முன் ஆஜராகி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ஒத்திவைத் து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு.
Body:12 வார கருவை கலைக்க, அனுமதி வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு மீதான விசாரணையில், மனுதாரர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் முன் ஆஜராகி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ஒத்திவைத் து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு.

சிவகங்கையை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் . அதில்,
நான் கணவனை இழந்த நான், ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறேன். எனது இரண்டாவது மக ளுக்கு 26 வயதாகிறது. இரண்டாவது மகள் மன நலம் குன்றிய நிலையில் வீட்டில் இருந்து வந்தார் . நானும் எனது மகளும் மட்டும் வீட்டில் வசித்து வந்தோம்.
இந்த நிலையில், நான் காலையில் ஆடு மேய்க்க சென்றால், மாலையில்தான் வீடு திரும்புவேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த. முதியவர் எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் படி, சிவகங்கை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , முதியவர் சிறையில் உள்ளார்.இந்த நிலையில் எனது 26 வயது மன நலம் பாதிக்கப்ப ட்ட மகள் 12 வாரம் கர்ப்பிணியாக உள்ளார். அவள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் எந்தவிதமான புரிதலும் இல்லாமல் உள்ளார் .
எனவே அவரது வயிற்றில் வளரும் கருவை கலைக்க சிவகங்கை அரசு மருத்துவ மனைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
முன்னதாக, சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து அவரை, அவருடைய உடல்நிலை, மனநிலை கருக்கலைப்புக்கு உகந்ததா? என்று பரிசோதனை செய்து கருகலைப்புக்கு அனுமதி வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார் .


இந்த மனு இன்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, முன் விசாரணைக்கு வந்தது .
அப்போது மனுதாரர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவ வ குழுவினர் முன் ஆஜராகி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க சிவகங்கை அரசு மருத்துவ மனை முதல்வருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ஒத்திவைத் து உத்தர விட் டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.