ETV Bharat / state

மதுரையில் இன்று 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : Aug 30, 2020, 10:36 PM IST

மதுரை: இன்று ஒரே நாளில் (ஆக. 30) 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 30ஆக அதிகரித்துள்ளது.

Latest Corona Update
Latest Corona Update

மதுரையில் இன்று (ஆக. 30) 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 129 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது வரை 14 ஆயிரத்து 30 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 813 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 357 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மதுரையில் இன்று (ஆக. 30) 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 129 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது வரை 14 ஆயிரத்து 30 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 813 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 357 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.