ETV Bharat / state

அவனியாபுரத்தில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

author img

By

Published : Apr 11, 2020, 5:04 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் முன்னிலையில் அவனியாபுரம் பேருந்து நிலையம் முழுவதும் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

in Avaniyapuram Disinfectant sprayed by drone
in Avaniyapuram Disinfectant sprayed by drone

கரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்துப் பகுதிகளும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பல்வேறு கட்சிகளும், தன்னார்வலர்களும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் அவனியாபுரம் பேருந்து நிலையப் பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்.

ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

மேலும், திருப்பரங்குன்றம் தாலுகாவின் பல்வேறு பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடரும் எனவும் சரவணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொது இடங்களில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்க கோரிக்கை

கரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்துப் பகுதிகளும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பல்வேறு கட்சிகளும், தன்னார்வலர்களும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் அவனியாபுரம் பேருந்து நிலையப் பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்.

ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

மேலும், திருப்பரங்குன்றம் தாலுகாவின் பல்வேறு பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடரும் எனவும் சரவணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொது இடங்களில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.