ETV Bharat / state

ராகிங்கில் ஈடுபட்ட 19 மருத்துவக் கல்லூரி மாணவர்கள்: விடுதியில் தங்க அனுமதி

author img

By

Published : Dec 13, 2019, 12:09 AM IST

மதுரை: ராகிங்கில் ஈடுபட்ட 19 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான தடை நீக்கம் முடிந்து விடுதியில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

madurai medical college
madurai medical college

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவரை 2018ஆம் ஆண்டு அங்கு பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்தபோது ராகிங்கில் ஈடுபட்டதாக முதலாமாண்டு மாணவரின் தந்தை இந்திய மருத்துவ கழகத்திற்கு புகாரளித்திருந்தார்.

அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரியில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விசாரணையின் முடிவில் 19 மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 19 மாணவர்களையும் அப்போதைய மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டி ஒருமாத காலம் கல்லூரி வர தடை விதித்தார்.

மேலும், ஆறு மாத காலம் விடுதிகளில் தங்குவதற்கு தடை விதித்தார். தற்போது ஆறு மாத காலம் நிறைவடைந்து அந்த 19 மாணவர்களுக்கும் விடுதியில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சனிக்கிழமையும் வேட்புமனுக்கள் பெறப்படும்' - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவரை 2018ஆம் ஆண்டு அங்கு பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்தபோது ராகிங்கில் ஈடுபட்டதாக முதலாமாண்டு மாணவரின் தந்தை இந்திய மருத்துவ கழகத்திற்கு புகாரளித்திருந்தார்.

அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரியில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விசாரணையின் முடிவில் 19 மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 19 மாணவர்களையும் அப்போதைய மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டி ஒருமாத காலம் கல்லூரி வர தடை விதித்தார்.

மேலும், ஆறு மாத காலம் விடுதிகளில் தங்குவதற்கு தடை விதித்தார். தற்போது ஆறு மாத காலம் நிறைவடைந்து அந்த 19 மாணவர்களுக்கும் விடுதியில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சனிக்கிழமையும் வேட்புமனுக்கள் பெறப்படும்' - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Intro:*ராகிங்கில் ஈடுபட்ட 19 மருத்துவ கல்லூரி மாணவர்கள் : மதுரை மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு தடை நீக்கம்*Body:*ராகிங்கில் ஈடுபட்ட 19 மருத்துவ கல்லூரி மாணவர்கள் : மதுரை மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு தடை நீக்கம்*

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவரை கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கு பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்தபோது ராகிங்கில் ஈடுபட்டதாக முதலாமாண்டு மாணவரின் தந்தை இந்திய மருத்துவ கழகத்திற்கு புகார் அளித்தார்,புகாரை தொடர்ந்து மதுரை மருத்துவ கல்லூரியில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு நிலையில், விசாரணையில் 19 மாணவர்கள் ராகிங் ஈடுபட்டது தெரிய வந்தது,அதனை தொடர்ந்து 19 மாணவர்களை அப்போதைய மருத்துவ கல்லூரி முதல்வர் மருதுபாண்டி ஒருமாத காலம் கல்லூரி வர தடை விதித்தார், மேலும் ஆறு மாத காலம் விடுதிகளில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,தற்போது ஆறு மாத காலம் நிறைவடைந்த நிலையில் 19 மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கான அனுமதி வழக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.