ETV Bharat / state

'ஜல் சக்தி அபியான்' திட்டத்தின் கீழ் ஏரிகள் தூர்வாரும் பணி தொடக்கம் - KRISHNAKIRI

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே மழையின்றி வறண்டு காணப்படும் 25 ஏரிகளை 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தொடங்கிவைத்தார்.

வடகிழக்கு பருவ மழை எதிர் நோக்கி
author img

By

Published : Jul 25, 2019, 7:26 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பீர்ஜேப்பள்ளி, சானமாவு, காமன்தொட்டி, ஏனுசோனை, மாதர்சனப்பள்ளி, ஊலட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள் முறையான கால்வாய்கள் இன்றியும் மழைப்பெய்யாததால் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஏரிகளை முறையாக தூர்வாரி மழைநீரை சேமிக்கும் வகையில் "ஜல் சக்தி அபியான்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

JAL SAKTHI ABIYAN  LAKE RENOVATION  KRISHNAKIRI  ஜல் சக்தி அபியான்  நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ்
25 ஏரிகளை தூர் வாரும் பணிகள் துவக்கம்

இத்திட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி ஏரிகளை தூர்வாரும் பணிகளை பூமி பூஜைகள் செய்து தொடங்கிவைத்தார். மேலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தூர்வாரும் பணி தொடக்க விழா சூளகிரியில் நடைபெற்றது.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் வடகிழக்கு பருவமழையை எதிர் நோக்கியுள்ள நிலையில் நீர்நிலைகளில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு தொழில் நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு-வருகின்றன.

ஏரிகளை முறையாக தூர் வாரி மழை நீரை சேமிக்கும் பணி

இத்திட்டத்தின் முதற்கட்டமாக தற்போது சூளகிரி ஊராட்சிக்குட்பட்ட 25 ஏரிகளை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பீர்ஜேப்பள்ளி, சானமாவு, காமன்தொட்டி, ஏனுசோனை, மாதர்சனப்பள்ளி, ஊலட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள் முறையான கால்வாய்கள் இன்றியும் மழைப்பெய்யாததால் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஏரிகளை முறையாக தூர்வாரி மழைநீரை சேமிக்கும் வகையில் "ஜல் சக்தி அபியான்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

JAL SAKTHI ABIYAN  LAKE RENOVATION  KRISHNAKIRI  ஜல் சக்தி அபியான்  நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ்
25 ஏரிகளை தூர் வாரும் பணிகள் துவக்கம்

இத்திட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி ஏரிகளை தூர்வாரும் பணிகளை பூமி பூஜைகள் செய்து தொடங்கிவைத்தார். மேலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தூர்வாரும் பணி தொடக்க விழா சூளகிரியில் நடைபெற்றது.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் வடகிழக்கு பருவமழையை எதிர் நோக்கியுள்ள நிலையில் நீர்நிலைகளில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு தொழில் நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு-வருகின்றன.

ஏரிகளை முறையாக தூர் வாரி மழை நீரை சேமிக்கும் பணி

இத்திட்டத்தின் முதற்கட்டமாக தற்போது சூளகிரி ஊராட்சிக்குட்பட்ட 25 ஏரிகளை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கூறினார்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி அருகே மழையின்றி வறண்டு காணப்படும் 25 ஏரிகளை தனியார் கிரஷர் கல்குவாரி உரிமையாளர்களின் உதவிகளுடன் ஏரிகளை தூர்வாரும் பணியினை மாவட்ட வருவாய் அலு திருமதி சாந்தி துவக்கி வைத்தார்.Body:கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி அருகே மழையின்றி வறண்டு காணப்படும் 25 ஏரிகளை தனியார் கிரஷர் கல்குவாரி உரிமையாளர்களின் உதவிகளுடன் ஏரிகளை தூர்வாரும் பணியினை மாவட்ட வருவாய் அலு திருமதி சாந்தி துவக்கி வைத்தார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பீர்ஜேப்பள்ளி, சானமாவு, காமன்தொட்டி, ஏனுசோனை, மாதர்சனப்பள்ளி, ஊலட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகளுக்கு முறையான கால்வாய்கள் இன்றியும் ,மழை இல்லாமலும் இந்த ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

இந்த ஏரிகளை முறையாக தூர் வாரி மழை நீரை சேமிக்கும் வகையில்
நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தனியார் நிறுவன பங்களிப்புடன் தூர்வாரும் பணி தொடக்க விழா சூளகிரியில் நடைபெற்றது.

இந்த ஏரிகளை தூர் வாரும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சாந்தி கலந்துக் கொண்டு பூமி பூஜைகள் செய்து துவக்கி ஏரியை தூர்வாரும் பணியை வைத்தார்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை எதிர் நோக்கி உள்ள நிலையில் நீர்நிலைகளில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதன் மூலம் ஏரி கரைகளை உயர்த்தியும், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அதிக அளவில் மழை நீரை சேமிக்க முடியும்.

தற்போது சூளகிரி ஊராட்சிக்குட்பட்ட 25 ஏரிகளை தூர் வாரும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சாந்தி குறிப்பிட்டார்,
அப்பேது அனைத்து தறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.