ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்! - மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர்

கிருஷ்ணகிரி: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி
author img

By

Published : Jan 28, 2020, 10:41 AM IST

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா, கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர்.

மேலும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்பு, வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 245 மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

தங்க நாணயம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி
தங்க நாணயம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம், 23 பயனாளிகளுக்கு நலவாரிய திட்டத்தின்கீழ் இரண்டு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

காசோலையை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி
காசோலையை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி

இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா, கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர்.

மேலும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்பு, வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 245 மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

தங்க நாணயம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி
தங்க நாணயம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம், 23 பயனாளிகளுக்கு நலவாரிய திட்டத்தின்கீழ் இரண்டு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

காசோலையை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி
காசோலையை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி

இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

Intro: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 15 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் 23 பயனாளிகளுக்கு ரூ.2,66,௦௦௦/- க்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.Body: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 15 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் 23 பயனாளிகளுக்கு ரூ.2,66,௦௦௦/- க்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.



கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா வேண்டியும், கல்வி உதவித் தொகை,ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, வேண்டியும் மற்றும் சாலை வசதிவேண்டியும், மின் இணைப்பு, வீட்டுமனைப்பட்டா, பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 245 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 15 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் 23 பயனாளிகளுக்கு நலவாரிய திட்டத்தின்கீழ் ரூ.2,66,௦௦௦/- க்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.