ETV Bharat / state

தொட்டிக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கழிவு நீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

author img

By

Published : Jul 23, 2019, 10:10 PM IST

பசுமாடு

ஓசூர் அருகே சூளகிரியைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவரின் பசுமாடு நேற்று மேய்ச்சலுக்குச் சென்று இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பசு மாடு கிடைக்காததால் யாராவது திருடிச் சென்றிருக்கலாம் என நினைத்துள்ளார்.

பின்னர், பசுமாடு சூளகிரி ஆரம்பச் சுகாதார மையத்திலிருந்ததாக சிலர் கூறியதையடுத்து அப்பகுதியில் முத்தம்மாள் தேடிப் பார்த்த போது சூளகிரி ஆரம்பச் சுகாதார மையத்திற்குச் சொந்தமான ஏழு அடி ஆழ கழிவு நீர்த் தொட்டிக்குள் (செப்டிக் டேங்க்) விழுந்து கிடந்தது தெரியவந்தது.

தொட்டிக்குள் விழுந்த பசுமாடு

பசுமாடு உயிருக்குப் போராடிய நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்தம்மாள் கிரேன் மூலமாகப் பசு மாட்டை பத்திரமாக மீட்டனர். பசு மாடு போல குழந்தைகள் யாரேனும் விழுந்திருந்தால் அவர்களின் நிலைமை என்ன என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சூளகிரி ஆரம்பச் சுகாதார மையத்தில் கழிவு நீர்த் தொட்டிகளைச் சரியான முறையில் மூடப்பட்டுப் பராமரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

ஓசூர் அருகே சூளகிரியைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவரின் பசுமாடு நேற்று மேய்ச்சலுக்குச் சென்று இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பசு மாடு கிடைக்காததால் யாராவது திருடிச் சென்றிருக்கலாம் என நினைத்துள்ளார்.

பின்னர், பசுமாடு சூளகிரி ஆரம்பச் சுகாதார மையத்திலிருந்ததாக சிலர் கூறியதையடுத்து அப்பகுதியில் முத்தம்மாள் தேடிப் பார்த்த போது சூளகிரி ஆரம்பச் சுகாதார மையத்திற்குச் சொந்தமான ஏழு அடி ஆழ கழிவு நீர்த் தொட்டிக்குள் (செப்டிக் டேங்க்) விழுந்து கிடந்தது தெரியவந்தது.

தொட்டிக்குள் விழுந்த பசுமாடு

பசுமாடு உயிருக்குப் போராடிய நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்தம்மாள் கிரேன் மூலமாகப் பசு மாட்டை பத்திரமாக மீட்டனர். பசு மாடு போல குழந்தைகள் யாரேனும் விழுந்திருந்தால் அவர்களின் நிலைமை என்ன என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சூளகிரி ஆரம்பச் சுகாதார மையத்தில் கழிவு நீர்த் தொட்டிகளைச் சரியான முறையில் மூடப்பட்டுப் பராமரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது. 


ஓசூர் அருகே சூளகிரியை சேர்ந்த முத்தம்மா என்பவருக்கு சொந்தமான விலை உயர்ந்த பசுமாடு நேற்று மேய்ச்சலுக்கு சென்று இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திருப்பத்தை கண்டு முத்தம்மா பல இடங்களில் தேடியும் பசு மாடு கிடைக்காததால் யாராவது திருடி சென்றிருக்கலாம் என நினைத்து சோகத்தில் இருந்துள்ளார், அந்த பசுமாடு நேற்று சூளகிரி ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்ததாக அப்பகுதியில் சிலர் கூறியதை அடுத்து இன்று அப்பகுதியில் முத்தம்மா தேடி பார்த்த போது சூளகிரி ஆரம்ப சுகாதார மையத்திற்கு சொந்தமான கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்க்) கில் பசு மாடு 7 அடி ஆழ தொட்டிக்குள் விழுந்தது. மூன்று அடி அகலமே இருந்ததால் அந்த மாடு அசைய முடியாமல் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் உயிருக்கு போராடி வந்த நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் பொதுமக்களின் பங்களிப்போடு கிரேன் மூலமாக பசு மட்டை பத்திரமாக மீட்டனர்.

சூளகிரி ஆரம்ப சுகாதார மையத்தில் கழிவு நீர் (செப்டிக் டேங்க்) தொட்டிகளை சரியான முறையில் மூடப்பட்டு பராமரிக்க வேண்டும்,
பசு மாடு போல குழந்தைகள் யாரேனும் விழித்து இருந்தால் அவர்களின் நிலைமை என்ன என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.