ETV Bharat / state

ஆயுதப்படை வீரர்களுக்கான நீச்சல் பயிற்சி - கரூரில் ஆயுதப் படை வீரர்களுக்கு நீச்சல் பயிற்சி

கரூர்: பேரிடர் காலத்தில் உதவ ஆயுதப்படை வீரர்களுக்கு ஆற்றில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

police swimming training for armed soldiers in karur
police swimming training for armed soldiers in karur
author img

By

Published : Jan 29, 2020, 7:24 PM IST

கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய சரகம் பகுதிக்குட்பட்ட காவிரி ஆறு மாயனூர் கதவணையில் ஆயுதப்படை காவலர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

police swimming training for armed soldiers in karur
ஆயுதப் படை வீரர்களுக்கான நீச்சல் பயிற்சி

கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மாயனூர் காவிரி ஆறு வாய்க்கால்களில் காவலர்களுக்கு ஆற்றை கடத்தல், மீட்டல், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு (River cross training demo) குறித்து தீயணைப்பு தலைமை அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

police swimming training for armed soldiers in karur
ஆயுதப் படை வீரர்களுக்கான நீச்சல் பயிற்சி

இந்தப் பயிற்சிக்கு தலைமை துணை காவல் கண்காணிப்பாளர் அய்யாச்சாமி, ஆய்வாளர் சகிரா பானு, தீயணைப்பு படையினர், தீயணைப்பு நிலை அலுவலர், காவலர் ஆகியோர் கலந்துகொண்டு ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.


இதையும் படிங்க:மாணவியுடன் நாடகக் காதல் - பாமக வட்ட செயலாளர் கைது

கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய சரகம் பகுதிக்குட்பட்ட காவிரி ஆறு மாயனூர் கதவணையில் ஆயுதப்படை காவலர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

police swimming training for armed soldiers in karur
ஆயுதப் படை வீரர்களுக்கான நீச்சல் பயிற்சி

கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மாயனூர் காவிரி ஆறு வாய்க்கால்களில் காவலர்களுக்கு ஆற்றை கடத்தல், மீட்டல், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு (River cross training demo) குறித்து தீயணைப்பு தலைமை அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

police swimming training for armed soldiers in karur
ஆயுதப் படை வீரர்களுக்கான நீச்சல் பயிற்சி

இந்தப் பயிற்சிக்கு தலைமை துணை காவல் கண்காணிப்பாளர் அய்யாச்சாமி, ஆய்வாளர் சகிரா பானு, தீயணைப்பு படையினர், தீயணைப்பு நிலை அலுவலர், காவலர் ஆகியோர் கலந்துகொண்டு ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.


இதையும் படிங்க:மாணவியுடன் நாடகக் காதல் - பாமக வட்ட செயலாளர் கைது

Intro:பேரிடர் காலத்தில் உதவ ஆயுதப் படை வீரர்களுக்கு ஆற்றில் நீச்சல் பயிற்சிBody:கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய சரகம் பகுதிக்குட்பட்ட காவேரி ஆறு மாயனூர் கதவனையில் ஆயுதப்படை காவலர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மாயனூர் காவேரி ஆறு வாய்க்கால்களில் காவலர்களுக்கு ஆற்றை கடத்தல், மீட்டல் மற்றும் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து (River cross training demo) தீயணைப்பு தலைமை அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சிக்கு தலைமை துணை காவல் கண்காணிப்பாளர் அய்யாச்சாமி, ஆய்வாளர் சகிரா பானு மற்றும் தீயணைப்பு படையினர் தீயணைப்பு நிலை அலுவலர் மற்றும் காவலர் 5 பேர் பயிற்சியில் கலந்து கொண்டு ஆயுதப் படை காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.