ETV Bharat / state

கரூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! - கரூர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல்

கரூர்: மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கரூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனையில் ஈடுபட்ட காவல் துறை!
author img

By

Published : Aug 6, 2019, 5:52 PM IST


கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் வைத்து நீதிமன்ற வளாகத்தில் சோதனை நடத்தினர்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனையில் ஈடுபட்ட காவல் துறை!


கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் வைத்து நீதிமன்ற வளாகத்தில் சோதனை நடத்தினர்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனையில் ஈடுபட்ட காவல் துறை!
Intro:கரூர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல், ஆதலால் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்.


Body:கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பு நீதிமன்றத்தில் வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மோப்ப நாய் (பெயர் கேண்டி ) மற்றும் மெட்டல் டிடெக்டர் வைத்து நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் பிரவேசிக்கும் அனைத்து நபர்களையும் சோதனையை மேற்கொண்டு வந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.