ETV Bharat / state

வாக்குச்சாவடியில் அமமுக வேட்பாளர் வாக்குவாதம்...! - வாக்குச்சாவடி மையம்

கரூர்: அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளர் சாகுல் ஹமீது
author img

By

Published : May 19, 2019, 11:30 AM IST

தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 73 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது புகைப்படம், சின்னம் பெயர் இருபத்தி ஐந்தாவது வரிசையில் இருக்கிறது. இந்நிலையில், அண்ணாநகர் ரௌத்திரபுரம் வாக்குப்பதிவு மைய எண் 193 உடைய வாக்குப்பதிவு இயந்திரத்தை அலுவலர்களின் உதவியுடன் ஆளுங்கட்சியினர் மாற்றிவிட்டதாக சாகுல் ஹமீது வாக்குப்பதிவு மையத்திற்குள் புகுந்து தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது

அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாகுல் ஹமீதை காவல் துறையினர் தடுத்தி நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அமமுக வேட்பாளர் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 73 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது புகைப்படம், சின்னம் பெயர் இருபத்தி ஐந்தாவது வரிசையில் இருக்கிறது. இந்நிலையில், அண்ணாநகர் ரௌத்திரபுரம் வாக்குப்பதிவு மைய எண் 193 உடைய வாக்குப்பதிவு இயந்திரத்தை அலுவலர்களின் உதவியுடன் ஆளுங்கட்சியினர் மாற்றிவிட்டதாக சாகுல் ஹமீது வாக்குப்பதிவு மையத்திற்குள் புகுந்து தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது

அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாகுல் ஹமீதை காவல் துறையினர் தடுத்தி நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அமமுக வேட்பாளர் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Intro:அமமுக வேட்பாளர் வாக்கு பதிவு மையத்தில் வாக்குவாதம்


Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் 73 வேட்பாளர்கள் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகின்றனர் நோட்டா உட்பட 74 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் புகைப்படம் மற்றும் சின்னம் மற்றும் பெயர் இருபத்தி ஐந்தாவது வரிசையில் இருக்கிறது.


ஆனால் தற்பொழுது ஆளும் கட்சியைச் சேர்ந்த சில நபர்கள் அந்த வரிசையில் உள்ள பெட்டியை கடைசியாக தூக்கி வைத்து விட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாகுல்ஹமீது வாக்குபதிவு மையத்திற்குள் சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அண்ணாநகர் ரௌத்திர புறம் வாக்குப்பதிவு மைய எண் 193 வாக்குப்பதிவு இயந்திரத்தை அதிகாரிகளின் உதவியுடன் ஆளுங்கட்சியினர் மாற்றிவிட்டதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாகுல் ஹமீது வாக்குப்பதிவு மையத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வீடியோ ftp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.