ETV Bharat / state

ரயில்வே மேலாளர் வருகை: புது பொலிவு பெறும் கரூர் ரயில் நிலையம் - southern railway GM jhon thomas visit in karur railway station

கரூர்: தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் வருகையை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Development work is being carried out at Karur Railway Station
Development work is being carried out at Karur Railway Station
author img

By

Published : Jan 24, 2020, 7:55 PM IST

கரூர் ரயில் நிலையத்தில் ஜனவரி 28ஆம் தேதி தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக கரூர் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக மரங்கள், செடிகள், குப்பைத்தொட்டி, வர்ணம் தீட்டுதல், மின்சார இணைப்பு, ரயில்வே பாதை, பேட்டரி கார் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதனால் புதிதாக பேட்டரி கார் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அன்றைய தினம் ரயில்வே மேலாளர் ஜான் தாமஸ் திறந்துவைக்க உள்ளார்.

கரூர் ரயில் நிலையம்

மேலும் ரயில் நிலையத்தில் குழந்தைகளுடைய வருகை அதிகரிக்கும் வகையில் பூங்கா, ரயில் நிலைய மணிக்கூண்டு, ரயில் நிலைய மின்னணு ஆலோசனைப் பலகை போன்றவற்றை பழுது நீக்கி சரிசெய்யும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: மனைவியின் திருமணத்தை மீறிய உறவு - கணவனுக்கு நேர்ந்த சோகம்

கரூர் ரயில் நிலையத்தில் ஜனவரி 28ஆம் தேதி தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக கரூர் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக மரங்கள், செடிகள், குப்பைத்தொட்டி, வர்ணம் தீட்டுதல், மின்சார இணைப்பு, ரயில்வே பாதை, பேட்டரி கார் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதனால் புதிதாக பேட்டரி கார் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அன்றைய தினம் ரயில்வே மேலாளர் ஜான் தாமஸ் திறந்துவைக்க உள்ளார்.

கரூர் ரயில் நிலையம்

மேலும் ரயில் நிலையத்தில் குழந்தைகளுடைய வருகை அதிகரிக்கும் வகையில் பூங்கா, ரயில் நிலைய மணிக்கூண்டு, ரயில் நிலைய மின்னணு ஆலோசனைப் பலகை போன்றவற்றை பழுது நீக்கி சரிசெய்யும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: மனைவியின் திருமணத்தை மீறிய உறவு - கணவனுக்கு நேர்ந்த சோகம்

Intro:ரயில்வே மேலாளர் வருகையால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் கரூர் ரயில்வே நிலையம்Body:கரூர் ரயில் நிலையத்தில் வருகின்ற 28ஆம் தேதி தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக கரூர் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மரங்கள், செடிகள், குப்பைத்தொட்டி, வர்ணம் தீட்டுதல், மின்சார இணைப்பு, ரயில்வே பாதை மற்றும் பேட்டரி கார் வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் புதிதாக பேட்டரி கார் சென்னையில் இருந்து வர வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அன்றையதினம் ரயில்வே மேலாளர் ஜான் தாமஸ் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

மேலும் ரயில் நிலையத்தில் குழந்தைகளுடைய வருகை அதிகரிக்கும் வகையில் பூங்கா, ரயில் நிலைய மணிக்கூண்டு ரயில் நிலைய மின்னணு ஆலோசனை பலகை போன்றவை பழுது நீக்கி சரி செய்யும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பயணியர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.