ETV Bharat / state

இளம்பெண்ணை சீண்டிய இளைஞர் போக்சோவில் கைது!

author img

By

Published : Feb 1, 2020, 6:56 PM IST

கன்னியாகுமரி: குலசேகரபுரம் அருகே 17 வயது இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

youth arrested in pokso
youth arrested in pokso

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் அருகே கோட்டவிளையைச் சேர்ந்த மரிய செல்வன் என்பவரது மகன் அஜய் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார்.

இதனால் அப்பெண் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று, இவர் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவெடுத்துள்ளனர். இதனையறிந்த அந்த இளைஞர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து திருமணத்தைத் தடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.

இளம்பெண்ணை சீண்டிய இளைஞர் போக்சோவில் கைது

இதனையறிந்த அப்பெண்ணின் பெற்றோர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை இரட்டைக் கொலை வழக்கு: 4 பேருக்கு இரட்டை ஆயுள்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் அருகே கோட்டவிளையைச் சேர்ந்த மரிய செல்வன் என்பவரது மகன் அஜய் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார்.

இதனால் அப்பெண் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று, இவர் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவெடுத்துள்ளனர். இதனையறிந்த அந்த இளைஞர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து திருமணத்தைத் தடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.

இளம்பெண்ணை சீண்டிய இளைஞர் போக்சோவில் கைது

இதனையறிந்த அப்பெண்ணின் பெற்றோர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை இரட்டைக் கொலை வழக்கு: 4 பேருக்கு இரட்டை ஆயுள்

Intro:குலசேகரபுரம் அருகே 17 வயது இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக அதே பகுதியைச்சேர்ந்த அஜய் என்பவரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்Body:tn_knk_01_pokso_act_arrested_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

குலசேகரபுரம் அருகே 17 வயது இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக அதே பகுதியைச்சேர்ந்த அஜய் என்பவரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் அருகே கோட்டவிளையை சேர்ந்தவர் மரிய செல்வன் என்பவரது மகன் அஜய் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். இதனால் அந்த பெண் செல்லும் இடங்களுக்கு பின்னால் சென்று தொந்தரவு கொடுத்து வந்தார். இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் இளம்பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவெடுத்து திருமணம் நடத்த திட்டமிட்டனர். இதனையறிந்த அஜய் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து திருமணத்தை தடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் மகளிர் காவல்நிலைய போலிஸார் அஜய் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அஜய்யை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷுவல்: காவல் நிலையம் மற்றும் அஜய்யின் புகைப்படம்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.