ETV Bharat / state

சில்லறை வணிகத்தைக் காக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி!

author img

By

Published : Aug 13, 2019, 4:31 PM IST

கன்னியாகுமரி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சில்லறை வணிகத்தைக் காக்க வலியுறுத்தி சுதேசி எழுச்சி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

rally

கன்னியாகுமரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சில்லறை வணிகத்தை காக்க வலியுறுத்தி இருசக்கர வாகன சுதேசி எழுச்சி பேரணி நடைபெற்றது. இதைப் பேரவையின் மாவட்ட தலைவர் டேவிட்சன் தொடங்கிவைத்தார்.

இரு சக்கர வாகன பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் பின்வருமாறு:

  • நாகர்கோவில் மாநகராட்சியில் வணிகர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. சாலையில் வெள்ளைக்கோட்டிற்கு வெளிப்புறம் வாகன நிறுத்த அனுமதித்தல், பழைய கட்டடங்களுக்கு மாநகராட்சியின் சட்டங்கள் சொல்லி அச்சுறுத்தல் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
    இருசக்கர வாகன பேரணி
  • வடசேரி சந்தையில் வணிகர்கள் கூடுதல் தொகைக்கு கடையை ஏலம் எடுத்து இன்று கடை வாடகை கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
  • பாரம்பரியமிக்க களியக்காவிளை சந்தை பகுதியை பாதுகாத்திட வேண்டும். அதில் வியாபாரம் செய்யும் ஒவ்வொரு வியாபாரியின் வாழ்விற்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேலும், ஆன்லைன் வர்த்தகத்தில் சில்லறை வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தியர்களாகிய நாம் இந்திய பொருட்களை வாங்கி சில்லரை வணிகத்தை ஊக்கப்படுத்துவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

கன்னியாகுமரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சில்லறை வணிகத்தை காக்க வலியுறுத்தி இருசக்கர வாகன சுதேசி எழுச்சி பேரணி நடைபெற்றது. இதைப் பேரவையின் மாவட்ட தலைவர் டேவிட்சன் தொடங்கிவைத்தார்.

இரு சக்கர வாகன பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் பின்வருமாறு:

  • நாகர்கோவில் மாநகராட்சியில் வணிகர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. சாலையில் வெள்ளைக்கோட்டிற்கு வெளிப்புறம் வாகன நிறுத்த அனுமதித்தல், பழைய கட்டடங்களுக்கு மாநகராட்சியின் சட்டங்கள் சொல்லி அச்சுறுத்தல் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
    இருசக்கர வாகன பேரணி
  • வடசேரி சந்தையில் வணிகர்கள் கூடுதல் தொகைக்கு கடையை ஏலம் எடுத்து இன்று கடை வாடகை கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
  • பாரம்பரியமிக்க களியக்காவிளை சந்தை பகுதியை பாதுகாத்திட வேண்டும். அதில் வியாபாரம் செய்யும் ஒவ்வொரு வியாபாரியின் வாழ்விற்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேலும், ஆன்லைன் வர்த்தகத்தில் சில்லறை வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தியர்களாகிய நாம் இந்திய பொருட்களை வாங்கி சில்லரை வணிகத்தை ஊக்கப்படுத்துவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
Intro:Body:

திருவண்ணாமலை அடுத்த பெங்களூர் சாலையில் உள்ள ஒட்டக் குடி சல் பகுதியில் பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த காரும் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் தீவிரம்





லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து, காரில் பயணம் செய்த 2 பெண் உட்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலி.





 திருவண்ணாமலையில் இருந்து செங்கம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஒட்டகுடிசல் கிராமம் அருகே காரும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது, காரில் பயணம் செய்த கர்னாடகா மாநிலம் பெங்களூர் கோரமங்களா Uகுதியை சேர்ந்த 2 பெண் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்,



தி.மலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த வர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்த்யுள்ளது.





காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் பெங்களூர் மாநிலம் கோரமங்களா பகுதியை சேர்ந்த கிரேனைட் தொழிலதிபர் ஸ்ரீநாத் ரெட்டி அவரது மனைவி 

சந்திராம்மாள் அவருடைய மகள் ஷாலினி மகன் பரத் மற்றும் மருமகன் சந்திப் உள்ளிட்ட 5 பேர் என தெரியவந்துள்ளது இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 

இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அண்ணாமலைையார் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.





உயிரிழந்த 5 பேரின் உடலை காவல்துறையினர் தி.மலை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.