ETV Bharat / state

காவலர் பெயரில் போலி பேஸ்புக்! - kanniyakumari district news

கன்னியாகுமரி: காவல்துறை அலுவலர்களின் முகநூலை போன்று போலி முகநூல் தொடங்கி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை கண்டுப்பிடிக்கும் பணியில் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

police-fake-facebook-account
police-fake-facebook-account
author img

By

Published : Apr 9, 2021, 6:41 PM IST

நாகர்கோவில் அடுத்துள்ள சுசீந்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் ஆறுமுகம். இவருடைய பெயரில் போலி பேஸ்புக் தொடங்கி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், காவலர் பெயரில் யாரும் பணம் கேட்டால் பொதுமக்கள் கொடுக்க வேண்டாம் என குமரிமாவட்ட சுசீந்திரம் காவல் நிலையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அரக்கோணம் கொலை வழக்கு - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டம்!

நாகர்கோவில் அடுத்துள்ள சுசீந்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் ஆறுமுகம். இவருடைய பெயரில் போலி பேஸ்புக் தொடங்கி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், காவலர் பெயரில் யாரும் பணம் கேட்டால் பொதுமக்கள் கொடுக்க வேண்டாம் என குமரிமாவட்ட சுசீந்திரம் காவல் நிலையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அரக்கோணம் கொலை வழக்கு - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.