ETV Bharat / state

குமரியில் சிறப்பு ரயில்களை நிரந்திர ரயிலாக இயக்க கோரிக்கை!

author img

By

Published : May 8, 2019, 6:55 PM IST

கன்னியாகுமரி: பருவ காலத்தில் இயங்கும் சிறப்பு ரயில்களை நிரந்திர ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குமரியில் சிறப்பு ரயில்களை நிரந்திர ரயிலாக இயக்க கோரிக்கை!

சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே பருவகால சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு திங்கள் கிழமை சென்னையைச் சென்றடைகிறது. பின்னர் திங்கள் கிழமை சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்படுகிறது.

வார இறுதி நாட்களில் இந்த ரயில் பயணிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் இந்த ரயிலை நிரந்திர ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குமரியில் சிறப்பு ரயில்களை நிரந்திர ரயிலாக இயக்க கோரிக்கை

சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே பருவகால சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு திங்கள் கிழமை சென்னையைச் சென்றடைகிறது. பின்னர் திங்கள் கிழமை சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்படுகிறது.

வார இறுதி நாட்களில் இந்த ரயில் பயணிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் இந்த ரயிலை நிரந்திர ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குமரியில் சிறப்பு ரயில்களை நிரந்திர ரயிலாக இயக்க கோரிக்கை
Intro:கன்னியாகுமரி: தெற்கு ரயில்வே கன்னியாகுமரியில் இருந்து இயக்கும் பருவ கால சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


Body:தெற்கு ரயில்வே சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே பருவ கால சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்படும் வகையிலும், சென்னையில் இருந்து திங்கள்கிழமை புறப்படும் வகையிலும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் வார இறுதி நாட்களில் செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் படிப்பிற்காகவும், மருத்துவத்திற்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் சென்னையில் தங்கி உள்ளனர்.
இத்தகைய பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்படும் ரயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே பருவ காலத்தை முன்னிட்டு இயக்கப்படும் இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.