ETV Bharat / state

தோவாளை ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் போராட்டம்!

author img

By

Published : Aug 25, 2020, 6:35 PM IST

கன்னியாகுமரி: தோவாளை ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

nk
nk

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரம் தங்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது, கரோனா தொற்று பாதித்த மற்றும் உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்தப்படி நிவாரண தொகை வழங்க வேண்டும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதே போல், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பணியாளர்கள் அனைவரும் அலுவலகப் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரம் தங்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது, கரோனா தொற்று பாதித்த மற்றும் உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்தப்படி நிவாரண தொகை வழங்க வேண்டும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதே போல், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பணியாளர்கள் அனைவரும் அலுவலகப் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.