ETV Bharat / state

கனமழையால் நிரம்பிய அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி! - பேச்சிப்பாறை அணை

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஒரே நாளில் பேச்சிப்பாறை அணையில் 5 அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் ஒன்பதரை அடி தண்ணீரும் உயர்ந்துள்ளது.

கனமழை
author img

By

Published : Aug 8, 2019, 5:08 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. . இதனால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்துவருகிறது.

கனமழை காரணமாக ஒரே நாளில் பேச்சிப்பாறை அணையில் 5 அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் ஒன்பதரை அடி தண்ணீரும் உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை - 9.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3531 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

கனமழையால் நிரம்பிய அணைகள்

அதேபோல், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் தண்ணீர் அளவு 40.70 அடியாகவுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3079 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 86.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கோழிப்போர் விளையில் 85 மி.மீ. மழையும், பெருஞ்சாணி அணை பகுதிகளில் 82.4 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்துவரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. . இதனால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்துவருகிறது.

கனமழை காரணமாக ஒரே நாளில் பேச்சிப்பாறை அணையில் 5 அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் ஒன்பதரை அடி தண்ணீரும் உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை - 9.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3531 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

கனமழையால் நிரம்பிய அணைகள்

அதேபோல், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் தண்ணீர் அளவு 40.70 அடியாகவுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3079 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 86.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கோழிப்போர் விளையில் 85 மி.மீ. மழையும், பெருஞ்சாணி அணை பகுதிகளில் 82.4 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்துவரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஒரே நாளில் பேச்சிப்பாறை அணையில் 5 அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் ஒன்பதரை அடி தண்ணீரும் உயர்ந்துள்ளது. மேலும் அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், திருவட்டார், குலசேகரம், மற்றும் மலை பகுதிகளிலும் கண மழை பெய்தது.
இதனால் முக்கிய அணைகளான பேச்சிபாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
கனமழை காரணமாக ஒரே நாளில் பேச்சிப்பாறை அணையில் 5 அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் ஒன்பதரை அடி தண்ணீரும் உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை - 9.20 அடியாகவுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3531 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
அதேபோல், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் தண்ணீர் 40.70 அடியாகவுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3079 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 86.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதனை போன்று கோழிப்போர் விளையில் 85 மி.மீ. மழையும், பெருஞ்சாணி அணை பகுதிகளில் 82.4 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால் விவசயிகள், பொது மக்கள் மகிழ்சி அடைந்து உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.