ETV Bharat / state

குமரியில் 5 ஆயிரத்தை தொட்ட கரோனா! - கன்னியாகுமரியில் கரோனா பாதித்தவர்கள்

கன்னியாகுமரி: மாவட்டத்தில் ஒரே நாளில் 160 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona
corona
author img

By

Published : Aug 1, 2020, 12:40 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சென்னையில் கரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளபோதிலும், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கரோனா வைரஸானது தினந்தோறும் அதிகளவில் பரவி வருகிறது.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டடத்தில் ஒரே நாளில் 160 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டு 5 ஆயிரத்தை தொட்டுஉள்ளது.

தற்போது 1,842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த தங்கராஜ்(68), மயிலாடி பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர், தக்கலை பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆட்டோ ஓட்டுநர் என நேற்று மட்டும் 6 பேர் இந்த தொற்றுகாரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் நோய்தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சென்னையில் கரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளபோதிலும், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கரோனா வைரஸானது தினந்தோறும் அதிகளவில் பரவி வருகிறது.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டடத்தில் ஒரே நாளில் 160 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டு 5 ஆயிரத்தை தொட்டுஉள்ளது.

தற்போது 1,842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த தங்கராஜ்(68), மயிலாடி பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர், தக்கலை பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆட்டோ ஓட்டுநர் என நேற்று மட்டும் 6 பேர் இந்த தொற்றுகாரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் நோய்தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.