புதுடெல்லியில் நாளை மறுநாள் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இதில், நாடு முழுவதுமிருந்து காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
அதன்படி, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், உள்ளிட்ட அனைத்து பிரிவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க:
ராகுல் காந்தியின் தளபதி சிதம்பரம் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி