காஞ்சிபுரம் நகர அதிமுக சார்பில், காஞ்சிபுரம் - காந்தி ரோடு தேரடிப் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தாகத்தைப் போக்கும் வகையில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று (ஏப்.10) நடைபெற்றது.
இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் குடிநீர், இளநீர், தர்பூசணி வெள்ளரி, பழங்கள், பழ ரசங்களை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க:
’ஜெ வழியில் தண்ணீர், நீர் மோர் பந்தல்கள் அமையுங்கள்’ - கட்சியினருக்கு டிடிவி அன்பு வேண்டுகோள்