ETV Bharat / state

வாலாஜாபாத் அருகே ரூ. 2.93 லட்சம் பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்

காஞ்சிபுரம் : திருமுக்கூடல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 93 ஆயிரம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது
வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 93 ஆயிரம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது
author img

By

Published : Mar 20, 2021, 9:03 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முனியாண்டி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நாகராஜன் எனபவரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர் . சோதனையில் உரிய ஆவணங்களின்றி 2 லட்சத்து 93 ஆயிரம் பணம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முனியாண்டி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நாகராஜன் எனபவரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர் . சோதனையில் உரிய ஆவணங்களின்றி 2 லட்சத்து 93 ஆயிரம் பணம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: நீங்கள் வானதிக்கு வாக்களித்தால் 'சும்மா கிழி கிழி கிழி!' - கலா மாஸ்டர் கலகல...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.