ETV Bharat / state

பிரதமர் வருகையால் புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம்! - Mahabalipuram is revamping for PM visit

காஞ்சிபுரம்: பிரதமர் வருகையை ஒட்டி மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் மறுசீரமைப்பு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாமல்லபுரம்
author img

By

Published : Sep 26, 2019, 8:17 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் அக். 11, 12 ,13 ஆகிய மூன்று தினங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கை குறித்து கலந்தாய்வு நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் மாமல்லபுரத்தை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது. புல் பதித்தல், தார் சாலை அமைத்தல், வழித்தடங்களில் நடைபாதைகள் பதித்தல் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனை மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. பிரதமர் வருவதற்கு இன்னும் இருவாரங்கள் மட்டுமே உள்ளதால் பணிகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று நாட்களுக்கு கடைகள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது மேலும், பிரதமர் வருகையன்று அதிகப்படியான பொதுமக்கள் வர உள்ளதால் அதற்கான தங்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் வருகையால் புதுப்பொழிவு பெறும் மாமல்லபுரம்

இதையும் படிக்கலாமே: மாமல்லபுரத்தில் மது விருந்து: 7 இளம்பெண்கள் உட்பட 160 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் அக். 11, 12 ,13 ஆகிய மூன்று தினங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கை குறித்து கலந்தாய்வு நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் மாமல்லபுரத்தை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது. புல் பதித்தல், தார் சாலை அமைத்தல், வழித்தடங்களில் நடைபாதைகள் பதித்தல் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனை மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. பிரதமர் வருவதற்கு இன்னும் இருவாரங்கள் மட்டுமே உள்ளதால் பணிகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று நாட்களுக்கு கடைகள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது மேலும், பிரதமர் வருகையன்று அதிகப்படியான பொதுமக்கள் வர உள்ளதால் அதற்கான தங்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் வருகையால் புதுப்பொழிவு பெறும் மாமல்லபுரம்

இதையும் படிக்கலாமே: மாமல்லபுரத்தில் மது விருந்து: 7 இளம்பெண்கள் உட்பட 160 பேர் கைது

Intro:மாமல்லபுரத்தில் பிரதமர் வருகையை ஒட்டி மாமல்லபுரம் சுற்றுப்பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் மறுசீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.


Body:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 11, 12 ,13 ஆகிய மூன்று தினங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கை குறித்து கலந்தாய்வு உள்ளதால் அதனை மாமல்லபுரத்தில் நடத்துவதற்கு மத்தியகுழு திட்டமிட்டிருந்த நிலையில் மாமல்லபுரத்தை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது புல் பதித்தல் தார் சாலை அமைத்தல் மற்றும் வழித்தடங்களில் நடைபாதைகள் பதித்தல் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன இதனை மத்திய குழு ஆய்வு செய்து வருகின்றனர் பிரதமர் வருவதற்கு இன்னும் இருவாரங்களில் உள்ளதால் பணிகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன மூன்று நாட்களுக்கு கடைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது


Conclusion:இதனை அடுத்து பிரதமர் வருகை அன்று அதிகப்படியான பொதுமக்கள் வருகை இருப்பதால் அதற்கான தங்கும் வசதிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.