ETV Bharat / state

34ஆம் நாள் செண்பகப் பூ அலங்காரத்தில் அத்திவரதர்!

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனத்தின் 34ஆம் நாளான இன்று அத்திவரதருக்கு பச்சை, இளஞ்சிவப்பு பட்டாடை உடுத்தி செண்பகப் பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

author img

By

Published : Aug 3, 2019, 4:48 PM IST

athi varadhar

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 34ஆம் நாளான இன்று பச்சை, இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்தார். விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரை தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்திவரதர்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதால் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி கருட சேவை உற்சவம் நடைபெறுவதால் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பது குறிப்பிடதக்கது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 34ஆம் நாளான இன்று பச்சை, இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்தார். விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரை தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்திவரதர்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதால் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி கருட சேவை உற்சவம் நடைபெறுவதால் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பது குறிப்பிடதக்கது.

Intro:34ஆம் நாளான இன்று காஞ்சி அத்தி வரதர் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு பட்டாடை
செண்பக பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்Body:34 ஆம் நாளான இன்று காஞ்சி அத்தி வரதர் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு பட்டாடை
செண்பக பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி வரதர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் காட்சியளிக்கின்றார்

34 ஆம் நாளில் இன்று பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்

சனிக்கிழமை இன்று விடுமுறை தினம் மற்றும் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பொது தரிசனத்தில் 5 மணி நேரத்திற்க்கும் மேலாக காத்திருந்து அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர்.

3-ந்தேதியான இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால் அன்று மதியம் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம்.

அதேபோல் 15-ந்தேதி கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளதால் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதி இல்லைகுறிப்பிடதக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.