ETV Bharat / state

தொலைக்காட்சி, யூடியூப் மூலம் பாடம் நடத்தப்படுகிறது -அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்!

author img

By

Published : Mar 28, 2020, 3:23 PM IST

ஈரோடு: கல்வி தொலைக்காட்சி, யூடியூப் மூலம் பொதுத்தேர்வு பாடம் நடத்தப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

Television, Youtube Lesson for Public exam students -Minister KA Sengottaiyan
Television, Youtube Lesson for Public exam students -Minister KA Sengottaiyan

ஈரோடு கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காளிபாளையம், பெரியகொடிவேரி பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவசம் உபகரணங்களை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிக்காக மூன்று டேங்கர் லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதில் ஒரு லாரியில் மஞ்சள் நீரும் ஒரு லாரியில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது” எனக் கூறினார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்ச் சந்திப்பு

மேலும், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் யூடியூப், கல்வி தொலைக்காட்சிகள் மூலமாக பேராசியர்களை கொண்டு பாடம் நடத்தப்பட்டுவருகிறது. அதனை மாணவர்கள் பார்த்து பாடங்களை கற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்” எனவும் கூறினார்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு: எண்ணிக்கை 40ஆக உயர்வு!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காளிபாளையம், பெரியகொடிவேரி பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவசம் உபகரணங்களை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிக்காக மூன்று டேங்கர் லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதில் ஒரு லாரியில் மஞ்சள் நீரும் ஒரு லாரியில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது” எனக் கூறினார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்ச் சந்திப்பு

மேலும், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் யூடியூப், கல்வி தொலைக்காட்சிகள் மூலமாக பேராசியர்களை கொண்டு பாடம் நடத்தப்பட்டுவருகிறது. அதனை மாணவர்கள் பார்த்து பாடங்களை கற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்” எனவும் கூறினார்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு: எண்ணிக்கை 40ஆக உயர்வு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.