ETV Bharat / state

Live: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்...திமுக வேட்பாளர் முன்னிலை! - ERODE EAST BY POLL RESULT LIVE

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2025, 7:15 AM IST

Updated : Feb 8, 2025, 9:58 AM IST

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் காலமானார். அதையடுத்து இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்காக வாக்கு எண்ணிக்கை பிப்.8ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என்ற இருமுனைப் போட்டியில் வாக்குப்பதிவு சுமுகமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில், இன்று (பிப்.8) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில், யார் வெற்றி பெறப்போவது, முன்னிலை உள்ள வேட்பாளர் யார் என்பது தொடர்பான நேரலை அப்டேட்டை காணலாம்.

LIVE FEED

9:57 AM, 8 Feb 2025 (IST)

2-ம் சுற்று முன்னிலை நிலவரம்

திமுக -16073

நாதக -2268

வாக்கு வித்தியாசம் : 13805

8:57 AM, 8 Feb 2025 (IST)

முதல் சுற்று முடிவுகள்

முதல் சுற்று முன்னிலை நிலவரம்

திமுக -7961

நாதக -1081

வாக்கு வித்தியாசம் : 6880

8:53 AM, 8 Feb 2025 (IST)

நாம் தமிழர் வேட்பாளர் வாக்குவாதம்

வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலெட்சுமி, நாதக முகவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் அவரை சமாதானப்படுத்தி உள்ளே அனுமதித்தனர்.

8:15 AM, 8 Feb 2025 (IST)

மொத்த தபால் வாக்குகள் 246

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான மொத்த தபால் வாக்குகள் 246. அதனை எண்ணும் பணி நடந்து வருகிறது

8:05 AM, 8 Feb 2025 (IST)

தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

ஈரோடு இடைத் தேர்தலில் தபாலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் காலமானார். அதையடுத்து இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்காக வாக்கு எண்ணிக்கை பிப்.8ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என்ற இருமுனைப் போட்டியில் வாக்குப்பதிவு சுமுகமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில், இன்று (பிப்.8) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில், யார் வெற்றி பெறப்போவது, முன்னிலை உள்ள வேட்பாளர் யார் என்பது தொடர்பான நேரலை அப்டேட்டை காணலாம்.

LIVE FEED

9:57 AM, 8 Feb 2025 (IST)

2-ம் சுற்று முன்னிலை நிலவரம்

திமுக -16073

நாதக -2268

வாக்கு வித்தியாசம் : 13805

8:57 AM, 8 Feb 2025 (IST)

முதல் சுற்று முடிவுகள்

முதல் சுற்று முன்னிலை நிலவரம்

திமுக -7961

நாதக -1081

வாக்கு வித்தியாசம் : 6880

8:53 AM, 8 Feb 2025 (IST)

நாம் தமிழர் வேட்பாளர் வாக்குவாதம்

வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலெட்சுமி, நாதக முகவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் அவரை சமாதானப்படுத்தி உள்ளே அனுமதித்தனர்.

8:15 AM, 8 Feb 2025 (IST)

மொத்த தபால் வாக்குகள் 246

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான மொத்த தபால் வாக்குகள் 246. அதனை எண்ணும் பணி நடந்து வருகிறது

8:05 AM, 8 Feb 2025 (IST)

தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

ஈரோடு இடைத் தேர்தலில் தபாலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

Last Updated : Feb 8, 2025, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.