ETV Bharat / state

சட்ட விரோதமாக ஹெச்.எஸ்.ஆர்.பி நம்பர் பிளேட் விற்பனை

ஈரோடு: சட்ட விரோதமாக ஹெச்.எஸ்.ஆர்.பி நம்பர் பிளேட் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஸ்டிக்கர் ஆர்டிஸ்ட் நலச்சங்கத்தினர் மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

author img

By

Published : May 8, 2019, 7:10 PM IST

ஹெச்.எஸ்.ஆர்.பி நம்பர்

தமிழ்நாடு அரசு உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை பொருத்த அனுமதிக்காத நிலையில் சிலர் அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக ஹெச்.எஸ்.ஆர்.பி. நம்பர் பிளேட் தயாரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சிலர் மத்திய அரசு தங்களுக்குத்தான் இந்த அனுமதி வழங்கியுள்ளதாக கூறி நம்பர் பிளேட்டுகளை தயாரித்து இருசக்கர வாகன விற்பனையாளர்களிடம் விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.

மாவட்ட ஸ்டிக்கர் ஆர்டிஸ்ட் நலச்சங்கத்தினர்

இந்நிலையில், இதனை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட ஸ்டிக்கர் ஆர்டிஸ்ட் நலச் சங்கத்தினர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதில், 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அரசு கடந்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை பொருத்த அனுமதிக்காத நிலையில் சிலர் அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக ஹெச்.எஸ்.ஆர்.பி. நம்பர் பிளேட் தயாரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சிலர் மத்திய அரசு தங்களுக்குத்தான் இந்த அனுமதி வழங்கியுள்ளதாக கூறி நம்பர் பிளேட்டுகளை தயாரித்து இருசக்கர வாகன விற்பனையாளர்களிடம் விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.

மாவட்ட ஸ்டிக்கர் ஆர்டிஸ்ட் நலச்சங்கத்தினர்

இந்நிலையில், இதனை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட ஸ்டிக்கர் ஆர்டிஸ்ட் நலச் சங்கத்தினர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதில், 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அரசு கடந்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு 08.05.2019
சதாசிவம்

 ஹெச்.எஸ்.ஆர்.பி.
உயர்பாதுகாப்பு  வாகன பதிவு பலப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்காத நிலையில் சிலர் அதை போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஸ்டிக்கர் ஆர்டிஸ்ட் நலச்சங்கத்தினர் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்... 



தமிழக அரசு உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை பொருத்த அனுமதிக்காத நிலையில் சிலர் அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக ஹெச். எஸ் ஆர் .பி. நம்பர் பிளேட் எனவும். தங்களுக்குத்தான் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது எனக்கூறி வாகன நம்பர் பிளேட்டுகளை தயாரித்து இரண்டு நான்கு சக்கர புதிய வாகன விற்பனையாளர்களிடம் விற்பனை செய்து வருகிறார்கள் 
அதை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட ஸ்டிக்கர் ஆர்டிஸ்ட் நலச் சங்கத்தினர் 100 க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனார்...

Visual send mojo app

File name:TN_ERD_03_08_STICKER_ASSOCIATION_PETITION
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.