ETV Bharat / state

பவானிசாகர் நால்ரோட்டில் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்!

ஈரோடு : பவானிசாகர் அருகே நால்ரோட்டில்  உள்ள வாழைத் தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள், தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியதால் 250க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

author img

By

Published : May 12, 2019, 9:39 AM IST

பவானிசாகர் நால்ரோட்டில் வாழைகளை சேதப்படுத்திய  காட்டுயானைகள்

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகம், நால்ரோடு பகுதியைச சேர்ந்தவர் ராஜேந்திரன்; விவசாயி. இவரது தோட்டத்தில் நேந்திரம், ரஸ்தாஸி, கதளி, ஆந்திரா நேந்திரம் ஆகிய வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வனத்தையொட்டி அமைந்துள்ள இவரது தோட்டத்தில் சனிக்கிழமையன்று காட்டுயானைகள் புகுந்து அங்குள்ள சாகுபடி செய்த வாழை மரங்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. மேலும் வாழைமரங்களை முறித்து கீழே சாய்த்தன.

இதனால் அறுவடைக்கு தயாரான 250-க்கும் மேற்பட்ட நேந்திரம், கதளி வாழை மரங்கள் சேதமைடந்தன. இது குறித்து விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் சேர்ந்து, காட்டு யானைகளை துரத்தினர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகம், நால்ரோடு பகுதியைச சேர்ந்தவர் ராஜேந்திரன்; விவசாயி. இவரது தோட்டத்தில் நேந்திரம், ரஸ்தாஸி, கதளி, ஆந்திரா நேந்திரம் ஆகிய வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வனத்தையொட்டி அமைந்துள்ள இவரது தோட்டத்தில் சனிக்கிழமையன்று காட்டுயானைகள் புகுந்து அங்குள்ள சாகுபடி செய்த வாழை மரங்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. மேலும் வாழைமரங்களை முறித்து கீழே சாய்த்தன.

இதனால் அறுவடைக்கு தயாரான 250-க்கும் மேற்பட்ட நேந்திரம், கதளி வாழை மரங்கள் சேதமைடந்தன. இது குறித்து விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் சேர்ந்து, காட்டு யானைகளை துரத்தினர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பவானிசாகர் அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்  
-

TN_ERD_SATHY_05_11_VALAI_ELEPHANT_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

எஸ்ஒய்11வாழை: பவானிசாகர் நால்ரோட்டில் யானைகள் சேதமடைந்த விவசாயி ராஜேந்திரன் வாழைகள்

;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

பவானிசாகர் அருகே நால்ரோட்டில்  உள்ள விவசாயி தோட்டத்தில் சாகுபடி செய்த வாழைகளை காட்டுயானைகள் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியதால் 250க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகம், நால்ரோடு பகுதியைச சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவரது தோட்டத்தில் நேந்திரம், ரஸ்தாஸி,கதளி, ஆந்திரா நேந்திரம் ஆகிய வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வனத்தையொட்டி அமைந்துள்ள இவரது தோட்டத்தில் சனிக்கிழமை புகுந்த காட்டுயானைகள்  அங்குள்ள சாகுபடி செய்த வாழைகளை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. மேலும் வாழைமரங்களை முறித்து கீழே சாய்த்தன. இதனால் அறுவடைக்கு தாயாரான 250-க்கும் மேற்பட்ட நேந்திரம், கதளிவாழைகள் சேதமைடந்தன. இது குறித்த பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் சேர்ந்த யானைகளை துரத்தினர். சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.