ETV Bharat / state

'க்யூ.ஆர்.' குறியீடு மூலம் புதிய பாடத்திட்டம் - அமைச்சர் தகவல்

author img

By

Published : Aug 18, 2019, 11:16 AM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் க்யூ.ஆர். குறியீடு மூலம் புதியப்பாடத்திடம் அறிமுகப்படுத்த உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பணிக்கு செல்லும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதனை தொடர்ந்து பணிக்கு செல்லும் பெண்கள் 225 பேருக்கு, ரூ.56 லட்சம் செலவில் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் புதிய கல்வித்திட்டத்தின் கீழ் குறியீடு மூலம் மாணவர்கள் பாடம் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இத்திட்டம் முதன் முதலாக கொண்டுவரப்பட்டுள்ளது.

குறியீடு மூலம் புதிய பாடத்திட்டம்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச இரண்டு ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சி.டி. தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது மாணவர்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பணிக்கு செல்லும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதனை தொடர்ந்து பணிக்கு செல்லும் பெண்கள் 225 பேருக்கு, ரூ.56 லட்சம் செலவில் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் புதிய கல்வித்திட்டத்தின் கீழ் குறியீடு மூலம் மாணவர்கள் பாடம் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இத்திட்டம் முதன் முதலாக கொண்டுவரப்பட்டுள்ளது.

குறியீடு மூலம் புதிய பாடத்திட்டம்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச இரண்டு ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சி.டி. தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது மாணவர்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

Intro:nullBody:tn_erd_05_sathy_education_minister_vis_tn10009

தற்காலிக ஆசிரியர்களை பணி நிரத்தரம் செய்ய பணம் பெறுவதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆங்கிலம் கற்றுத்தர வெளிநாடுகளில் இருந்து வரும் அறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது. ஆசிரியர்கள் தகுதித்தேர்வு ஆன்லைனில் எழுதும் போது சிறு தவறு கூட நடைபெறாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்…


ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு தமிழக அரசின் மானிய விலை இருசக்கர வாகன ங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 225 பெண்களுக்கு ரூ.56 லட்சம் மானிய விலையில் இருசக்கர வகனங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது..
தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது தற்போது வரை 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய பணம் பெற்றுவருதாக கூறும் குற்றச்சாட்டுக்கு, அது குறித்து என் கவனத்திற்கு வருமேயானால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுவும் புகார் மனுவாக வழங்கவேண்டும் என்றார். போக்கன் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வெளிநாடுகளில் இருந்து அறிஞர்கள் வரவழைக்கப்படுவார் என்று கூறியிருந்ததற்கு பதிலளித்த அமைச்சர் அவர்களுக்கு உரிய முழு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கேட்டுள்ளனர். அது குறித்து பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது. 2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் கொண்ட குறுந்தகடு வெளியிடப்படும் என்ற அறிவிப்புக்கு பதிலளித்த அமைச்சர் தயார் செய்யப்பட்டு வருகிறது. சரளமான ஆங்கிலம் கற்க வார்த்தைகள் தயார் ஆகி வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கோபிசெட்டிபாளையம் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க பத்து நாட்களில் பணிகள் தொடங்கவுள்ளது. ஆன்லைனில் ஆசிரியர்கள் தேர்வெழுதும் போது அவர்களுகான மதிப்பெண்கள் சரி பார்க்க முடியவில்லை என்று ஆசிரியர்கள் குற்றச்சாட்டுக்கு ஓ.எம்.ஆர் சீட்டில் மதிப்பெண்கள் குளறுபடி ஏற்பட்டதால் இந்தியாவில் முதல்முறையாக ஆன்லைனில் தேர்வு முறையை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆன்லைனில் சிறு தவறுகூட நடைபெறாது என்றும் கம்யூட்டர் யுகத்தில் தவறுகளை சரி செய்ய அரசுக்கு அக்கரையுண்டு என தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை எந்தனை மாற்றங்கள் வந்துள்ளது என்று உங்களுக்கு தெரியும் பள்ளிக்கல்வித்துறை மேம்படுத்த கடுமையாக அனைவரும் கடுமையாக உழைத்துவருகிறோம் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சியில் கருனை கூர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் இரண்டு மூன்று நாட்களில் ஒரு சிறிய பிரச்சனை வந்தது அதில் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி விவாதத்தில் கூட பள்ளிக்கல்வித்துறையை குற்றம் சொல்லி தவறாக பேசவில்லை எனவும் தனியார் பள்ளிக்கும் அரசு பள்ளிக்கும் கடுமையான போட்டி நடைபெற்றுவருகிறது என தெரிவித்தார். ஈரோடுமாவட்டத்தை தனியாக பிரித்து கோபியை தனி மாவட்டமாக அறிவிக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என கொ.ம.தே.கட்சி ஈஸ்வரன் கருத்துக்கு தனி மாவட்டமாக பிரிப்பதற்கு இடம் தேவைப்படுகிறது. இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் பரிந்துரை செய்யப்படும் ஈஸ்வரனுக்கு இருக்கும் அக்கரையைவிட எனக்கு அதிகம் உள்ளது. எல்லா மாவட்டத்தையும் பிரிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது. மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததால் பள்ளிகளுக்கு இருசக்கர மோட்டார் வாகனங்களில் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுளளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்..



Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.