ETV Bharat / state

பழுதாகி நின்ற பேருந்து - போக்குவரத்து பாதிப்பு!

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுதாகி நின்றதால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

author img

By

Published : May 27, 2019, 10:30 AM IST

போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

இந்நிலையில், கோவையில் இருந்து மைசூர் வழியாக மகாராஷ்டிரா செல்லும் சுற்றுலாப் பேருந்து திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. மிகவும் குறுகிய வளைவான ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பேருந்து திரும்ப முடியாமல் பின்புறம் தரையைத் தட்டி நின்றது. இதனால் இரு மாநிலங்களிடையே சரக்கு, பயணிகள் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றதால், பேருந்தில் பயணித்த பயணிகள் வேன் மூலம் பண்ணாரி வந்தனர். அங்கு வந்த நெடுஞ்சாலை காவல் துறையினர் கிரேன் மூலம் பேருந்தை சற்றுநகர்த்தி வாகன போக்குவரத்துக்கு உதவினர். இதனையடுத்து, போக்குவரத்து தொடங்கியது.

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

இந்நிலையில், கோவையில் இருந்து மைசூர் வழியாக மகாராஷ்டிரா செல்லும் சுற்றுலாப் பேருந்து திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. மிகவும் குறுகிய வளைவான ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பேருந்து திரும்ப முடியாமல் பின்புறம் தரையைத் தட்டி நின்றது. இதனால் இரு மாநிலங்களிடையே சரக்கு, பயணிகள் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றதால், பேருந்தில் பயணித்த பயணிகள் வேன் மூலம் பண்ணாரி வந்தனர். அங்கு வந்த நெடுஞ்சாலை காவல் துறையினர் கிரேன் மூலம் பேருந்தை சற்றுநகர்த்தி வாகன போக்குவரத்துக்கு உதவினர். இதனையடுத்து, போக்குவரத்து தொடங்கியது.


திம்பம் மலைப்பாதையில் மகாராஷ்டிரா சுற்றுலா பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு  
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 

TN_ERD_01_27_SATHY_TIMBAM_BLOCK_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

திம்பம் மலைப்பாதையில் மகாராஷ்டிரா சுற்றுலா பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

 


சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் மகாராஷ்டிரா சுற்றுலாப் பேருந்து வளைவில் திருப்பமுடியாமல் பழுதாகி நின்றாதல் திம்பம் மலை்பபாதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 


சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளனதமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான தமிழக கர்நாடக  வாகனங்கள் பயணிக்கின்றனஇந்நிலையில் கோவையில் இருந்து மைசூர் வழியாக மகாராஷ்டிரா செல்லும் சுற்றுலா பேருந்து திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்ததுமிகவும் குறுகிய வளைவான வது திம்பம் பாதையில் பேருந்து திரும்ப முடியாமல் பின்புறம் தரையை தட்டி நின்றதுஇதனால் இரு மாநிலங்களிடையே சரக்குபயணிகள் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.இரவு நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றதால் பேருந்தில் பயணித்த பயணிகள் வேன் மூலம் பண்ணாரி வந்தனர்அங்கு வந்த நெடுஞ்சாலை போலீசார் கிரேன் மூலம் பேருந்தை சற்றுநகர்த்தி வாகனப்போக்குவரத்துக்கு உதவினர் அதனைத் தொடர்ந்து கார்வேன் போன்ற வாகனப் போக்குவரத்து துவங்கியது.

 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.