ETV Bharat / state

ஈரோட்டில் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு - கண்காணிப்பு அலுவலர் தகவல்

author img

By

Published : Oct 18, 2019, 9:14 AM IST

ஈரோடு: டெங்கு காய்ச்சல் பாதித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அலுவலர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

ண்காணிப்பு அலுவலர் பாலசந்திரன்

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், ஈரோட்டில் 20 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 86 பேர் மாவட்டம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

கண்காணிப்பு அலுவலர் பாலசந்திரன்பேட்டி

மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதபோல் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகளுக்காக 1,200 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

இதையும் படிங்க: டெங்குவிற்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு: பள்ளி நிர்வாகத்திற்கு 1 லட்சம் அபராதம்

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், ஈரோட்டில் 20 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 86 பேர் மாவட்டம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

கண்காணிப்பு அலுவலர் பாலசந்திரன்பேட்டி

மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதபோல் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகளுக்காக 1,200 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

இதையும் படிங்க: டெங்குவிற்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு: பள்ளி நிர்வாகத்திற்கு 1 லட்சம் அபராதம்

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.17

ஈரோட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் மருத்துவமனையில் அனுமதி..

ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு அலுவலர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Body:தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், ஈரோட்டில் 20 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் டெங்கு பாதிக்கப்பட்ட 5 பேரும் தனியார் மருத்துவமனையில் 3பேரும் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 20 பேர் டெங்கு காய்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டில் இதுவரை 86 பேர் மாவட்டம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் கண்காணிப்பு அலுவலர் பாலச்சந்திரன் ஆகியோர் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளும், வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ள தேவையான நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினர்.

Conclusion:மேலும் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகளுக்காக 1200 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் பள்ளிகளில் 1 வார காலத்திற்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுவதாகவும் கூறினர்.

பேட்டி
பாலச்சந்திரன். கண்காணிப்பு அலுவலர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.