ETV Bharat / state

புலிகள் காப்பகத்தில் ஆலங்கட்டி மழை; மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

author img

By

Published : May 26, 2019, 10:19 AM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், சத்தியமங்கலம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.

ஆலங்கட்டி மழை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதீத வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் நேற்று புலிகள் காப்பகம், ஆசனூர், மைசூர் தேசிய நெடுங்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டன. அதேபோல் தாளவாடி, அரேபாளையம், கல்மண்டிபுரம், திகனாரை, எரகஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

ஆலங்கட்டி மழை

அதேபோல் கிருஷ்ணாபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையோரம் இருந்த மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மரங்கள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்நிலையில், உடனடியாக மின் வினியோகத்தை சீரமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதீத வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் நேற்று புலிகள் காப்பகம், ஆசனூர், மைசூர் தேசிய நெடுங்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டன. அதேபோல் தாளவாடி, அரேபாளையம், கல்மண்டிபுரம், திகனாரை, எரகஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

ஆலங்கட்டி மழை

அதேபோல் கிருஷ்ணாபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையோரம் இருந்த மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மரங்கள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்நிலையில், உடனடியாக மின் வினியோகத்தை சீரமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆலங்கட்டி மழை: சாலையோ மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு  


;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 

TN_ERD_05_25_SATHY_THALAVADI_RAIN_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆலங்கட்டி மழை: சாலையோ மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
எரகஹள்ளியில் சாலையோர மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர்  சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயிலால் மக்கள் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை ஆசனூர்,தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. ஆசனூர், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுண்டு ஓடியது. வாகனங்கள் தொடர்ந்து இயக்கமுடியாமல் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டன. தாளவாடி, அரேபாளையம், கல்மண்டிபுரம், திகனாரை, மல்குத்திபுரம், எரகஹள்ளி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
பலத்த காற்று வீசியதால் கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் தற்போது சாலையில் விழுந்த மரங்கள் வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சூறாவளி காற்று காரணமாக மின் கம்பங்கள் விழுந்து விட்டதால் உடனடியாக மின் வினியோகத்தை சீரமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.