ETV Bharat / state

சீட்டு விளையாட்டின்போது தகராறு- ஒருவர் அடித்துக் கொலை - MURDER, PLAYING CARDS FIGHT, MONEY 30RUPEES, POLICE INVESTIGATION, DINDUGUL

திண்டுக்கல்: செம்பட்டி அருகே சீட்டு விளையாட்டில் 30 ரூபாய் பணம் தரமறுத்த நபரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

playing cards, murder
author img

By

Published : Sep 8, 2019, 9:47 AM IST

திண்டுக்கல், செம்பட்டி அருகேயுள்ள அக்கரைப்பட்டியில் ஆல்பர்ட் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அங்கு அதேப் பகுதியைச் சேர்ந்த நபர்கள் சீட்டுக்கட்டு சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் அக்கரைப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த வீரன் என்பவரும் பண்ணைக்காட்டைச் சேர்ந்த சங்கர் என்பவரும் அங்கு சென்று சீட்டு விளையாடியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சங்கர், வீரனிடம் 30 ரூபாய் கடனாகக் கேட்டுள்ளார். ஆனால் வீரன் தரமறுத்துவிட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து வீரன் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

சீட்டு விளையாட்டில் தகராறு- ஒருவர் அடித்து கொலை

இதில் வீரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து சங்கர் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த செம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தப்பி ஓடிய சங்கரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

திண்டுக்கல், செம்பட்டி அருகேயுள்ள அக்கரைப்பட்டியில் ஆல்பர்ட் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அங்கு அதேப் பகுதியைச் சேர்ந்த நபர்கள் சீட்டுக்கட்டு சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் அக்கரைப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த வீரன் என்பவரும் பண்ணைக்காட்டைச் சேர்ந்த சங்கர் என்பவரும் அங்கு சென்று சீட்டு விளையாடியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சங்கர், வீரனிடம் 30 ரூபாய் கடனாகக் கேட்டுள்ளார். ஆனால் வீரன் தரமறுத்துவிட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து வீரன் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

சீட்டு விளையாட்டில் தகராறு- ஒருவர் அடித்து கொலை

இதில் வீரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து சங்கர் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த செம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தப்பி ஓடிய சங்கரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Intro:திண்டுக்கல்

சீட்டு விளையாட்டில் 30 ரூபாய் பிரச்சனைக்காக ஒருவர் அடித்து கொலை: செம்பட்டி போலீசார் விசாரணை
Body:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ளது அக்கரைப்பட்டி. இங்கு ஆல்பர்ட் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இப்பகுதியை சேர்ந்த சிலர் தினமும் சூதாட்டில் ஈடுபடுவது வழக்கம். அது போல இன்றும் இங்கு அக்கரைப்பட்டி கிழக்கு தெருவில் வசிக்கும் அழகர் மகன் வீரன் எனபவரும், பண்ணைக்காட்டை சேர்ந்த காமராஜ் மகன் சங்கர் என்பவரும், சீட்டு விளையாடி உள்ளனர்.

இதில் சஙகர் வீரனிடம் 30 ரூபாய் கடனாக கேட்டுள்ளார். ஆனால் பணம் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சங்கர் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து வீரன் தலையில் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வீரன் இறந்துள்ளார். சங்கர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.தகவல் அறிந்த செம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீரனின் உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். 30ரூபாய்காக கொலை நடைபெற்றது இபபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.