ETV Bharat / state

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழா தொடங்கியது!

author img

By

Published : Nov 29, 2019, 8:21 AM IST

திண்டுக்கல்: இலக்கியக் களம் சார்பாக திண்டுக்கல்லில் டிசம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா நேற்று டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது.

dindigul book exhibition inauguration function  திண்டுக்கல் புத்தகத் திருவிழா  dindigul book fair  திண்டுக்கல் மாவட்டச் செய்திகள்  dindigul district news
திண்டுக்கல் புத்தகத் திருவிழா

திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பாக 8ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் சுவாமிநாதன் தொடக்கி வைத்தார். நேற்று தொடங்கிய புத்தகத் திருவிழா நிகழ்வு டிசம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த 11 நாட்களில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், விநாடி வினா, சிந்தனை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

புத்தகக் கண்காட்சியில் முக்கியப் பதிப்பகங்களான காலச்சுவடு, கிழக்குப் பதிப்பகம், பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களிலிருந்து அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் புத்தகத் திருவிழா

அதில், குழந்தைகளைக் கவரும் வகையிலான புத்தகங்கள், தமிழ் இலக்கியம், சரித்திரம், மருத்துவம் உள்ளிட்ட இரண்டு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் உள்ளன.

இதையும் படிங்க: தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 14 ஆண்டுகளில் 30 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு!

திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பாக 8ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் சுவாமிநாதன் தொடக்கி வைத்தார். நேற்று தொடங்கிய புத்தகத் திருவிழா நிகழ்வு டிசம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த 11 நாட்களில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், விநாடி வினா, சிந்தனை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

புத்தகக் கண்காட்சியில் முக்கியப் பதிப்பகங்களான காலச்சுவடு, கிழக்குப் பதிப்பகம், பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களிலிருந்து அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் புத்தகத் திருவிழா

அதில், குழந்தைகளைக் கவரும் வகையிலான புத்தகங்கள், தமிழ் இலக்கியம், சரித்திரம், மருத்துவம் உள்ளிட்ட இரண்டு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் உள்ளன.

இதையும் படிங்க: தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 14 ஆண்டுகளில் 30 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு!

Intro:திண்டுக்கல் 28.11.19

திண்டுக்கல் இலக்கிய களம் நடத்தும் எட்டாவது புத்தக கண்காட்சியை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.


Body:திண்டுக்கல் இலக்கிய களம் சார்பாக 8ஆம் ஆண்டு புத்தக திருவிழா இன்று திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் துவங்கியது. இன்று துவங்கிய புத்தக கண்காட்சி வருகின்ற 8ம் தேதி தேதிவரை நடைபெறும். இந்த 11 நாட்களில் தினந்தோறும் பல்வேறு தலைப்பில் கருத்தரங்குகள், பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், வினாடி வினா, நடனம், சிந்தனை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன.

காலச்சுவடு, கிழக்கு பதிப்பகம், பாரதி பதிப்பகம், நற்றினை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களிலிருந்து அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகள் கவரும் வகையிலான புத்தகங்கள், தமிழ் இலக்கியம், சரித்திரம், மருத்துவம், சமையல், பொது அறிவு உள்ளிட்ட 2 லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. 8வது புத்தக திருவிழா நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, பிற்பட்டோர் நலத்துறை ஆணையர் வள்ளலார் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.