ETV Bharat / state

25 நாட்களில் ரூ.2 கோடி - பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை - வெளிநாட்டு கரன்சி

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 25 நாட்களில் இரண்டு கோடியே 20 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.

பழனி முருகன் கோவிலுக்கு 25 நாட்களில் 2 கோடிக்கு மேல் காணிக்கை
பழனி முருகன் கோவிலுக்கு 25 நாட்களில் 2 கோடிக்கு மேல் காணிக்கை
author img

By

Published : May 19, 2022, 12:26 PM IST

பழனி முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 25 நாட்களுக்கான உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில் 974 கிராம் தங்கமும் 9 ஆயிரத்து நூற்று 11 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.

மேலும் 2 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரத்து 120 ரூபாய் பணம் கிடைத்துள்ளது. மற்றும் 340 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜ், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

பழனி முருகன் கோவிலுக்கு 25 நாட்களில் 2 கோடிக்கு மேல் காணிக்கை

இதையும் படிங்க: பண மழை பொழிய வேண்டாம்- சீடர்களுக்கு நித்யானந்தா வேண்டுகோள்!

பழனி முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 25 நாட்களுக்கான உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில் 974 கிராம் தங்கமும் 9 ஆயிரத்து நூற்று 11 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.

மேலும் 2 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரத்து 120 ரூபாய் பணம் கிடைத்துள்ளது. மற்றும் 340 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜ், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

பழனி முருகன் கோவிலுக்கு 25 நாட்களில் 2 கோடிக்கு மேல் காணிக்கை

இதையும் படிங்க: பண மழை பொழிய வேண்டாம்- சீடர்களுக்கு நித்யானந்தா வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.