ETV Bharat / state

ரூ. 28 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிரடி

author img

By

Published : Mar 31, 2019, 6:17 PM IST

தருமபுரி: ஏடிஎம் மையங்களில் நிரப்ப கொண்டு சென்ற 28 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அரசு வங்கிக்கு சொந்தமான ரூ. 28லட்சம் பறிமுதல்

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்கொடிபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு பணம்நிரப்ப எடுத்துச் சென்ற வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 28 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அரசு வங்கிக்கு சொந்தமான ரூ. 28லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படை

மேலும் விசாரணையில் பிடிபட்ட 28 லட்சம் ரூபாய் பணம் தருமபுரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குச் சொந்தமானது தெரியவந்தது.

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்கொடிபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு பணம்நிரப்ப எடுத்துச் சென்ற வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 28 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அரசு வங்கிக்கு சொந்தமான ரூ. 28லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படை

மேலும் விசாரணையில் பிடிபட்ட 28 லட்சம் ரூபாய் பணம் தருமபுரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குச் சொந்தமானது தெரியவந்தது.

Intro:TN_DPI_01_31_28 LAKS ATM MONEY NEWS_VIS_7204444


Body:TN_DPI_01_31_28 LAKS ATM MONEY NEWS_VIS_7204444


Conclusion:தருமபுரியில் தேர்தல் பறக்கும் படையினர் ஏடிஎம் மையத்திற்கு கொண்டு சென்ற 28 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்... தருமபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுமதி தலைமையிலான பறக்கும் படையினர் தருமபுரி செங்கொடிபுரம் அருகே வந்த வாகனத்தை தணிக்கை செய்தனர். தணிக்கை செய்ததில் இந்த வாகனம் தருமபுரி கடைவீதி. பென்னாகரம். பாரதிபுரம். பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப தனியார் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகனத்தில் கொண்டு சென்ற பணம் என தெரியவந்தது. இதனை தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை பிடித்து தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட 28 லட்சம் ரூபாய் பணம் தர்மபுரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குச் சொந்தமானது என்றும் அவர்கள் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப கொண்டு சென்றது தெரியவந்தது இதுகுறித்து தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.