ETV Bharat / state

தர்மபுரியில் ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவால் சுகாதாரச் சீர்கேடு

மாட்லாம்பட்டி ஏரியில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்திவரும், தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author img

By

Published : Jun 23, 2021, 9:43 AM IST

சுகாதார சீர்கேடு
சுகாதார சீர்கேடு

தர்மபுரி: மாட்லாம்பட்டி பகுதியில் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்துகள், ரத்தக்கறை படிந்த பஞ்சுகள், கரோனா கவச உடைகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் இரவு நேரங்களில் அங்கிருக்கும் ஏரியில் கொட்டப்படுகின்றன.

இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் ஏரியின் அருகே மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மருத்துவக்கழிவுகளை உட்கொண்டு இறந்து வருகின்றன.

இதன் காரணமாக சுகாதார விதிமுறைகளை மீறி, ஏரியில் மருத்துவக்கழிவுகளை கொட்டிவரும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதையம் படிங்க : ஏ.டி.எம்., பணம் செலுத்தும் எந்திரம் மூலம் ரூ. 48 லட்சம் மோசடி - சென்னை காவல் ஆணையர்!

தர்மபுரி: மாட்லாம்பட்டி பகுதியில் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்துகள், ரத்தக்கறை படிந்த பஞ்சுகள், கரோனா கவச உடைகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் இரவு நேரங்களில் அங்கிருக்கும் ஏரியில் கொட்டப்படுகின்றன.

இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் ஏரியின் அருகே மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மருத்துவக்கழிவுகளை உட்கொண்டு இறந்து வருகின்றன.

இதன் காரணமாக சுகாதார விதிமுறைகளை மீறி, ஏரியில் மருத்துவக்கழிவுகளை கொட்டிவரும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதையம் படிங்க : ஏ.டி.எம்., பணம் செலுத்தும் எந்திரம் மூலம் ரூ. 48 லட்சம் மோசடி - சென்னை காவல் ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.