ETV Bharat / state

கைதி தப்பியோட்டம்! உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தருமபுரி: மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோடிய சம்பவத்தில் அலட்சியமாக பணி புரிந்ததாக சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரை காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கைதி தப்பியோட்டம்
author img

By

Published : Jun 12, 2019, 9:23 AM IST

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த வினோத் என்பவரை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் நிதிபதி விசாரணை நடத்தினர். அப்போது அவர் நீதிபதி கேட்ட கேள்விக்கு சோர்வாக பதிலளித்தார். இதையறிந்த நீதிபதி கைதி வினோத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து காவல் துறையினர் வினோத்தை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்ததையடுத்து, காவல் துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். இந்நிலையில் கைதி சிகிச்சைப் பெற்றுவந்த மருத்துவமனை வார்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் பணியில் அலட்சியமாக இருந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் முருகனை பணியிடை நீக்கம் செய்தும், சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த வீரபத்ரன், மூர்த்தி ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பரிந்துரை செய்தார்.

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த வினோத் என்பவரை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் நிதிபதி விசாரணை நடத்தினர். அப்போது அவர் நீதிபதி கேட்ட கேள்விக்கு சோர்வாக பதிலளித்தார். இதையறிந்த நீதிபதி கைதி வினோத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து காவல் துறையினர் வினோத்தை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்ததையடுத்து, காவல் துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். இந்நிலையில் கைதி சிகிச்சைப் பெற்றுவந்த மருத்துவமனை வார்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் பணியில் அலட்சியமாக இருந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் முருகனை பணியிடை நீக்கம் செய்தும், சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த வீரபத்ரன், மூர்த்தி ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பரிந்துரை செய்தார்.

Intro:தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கைதி வினோத்
தப்பியோடியது தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த தர்மபுரி டவுன் எஸ்.எஸ்.ஐ. முருகனை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி.ராஜன் உத்தரவு
Body:தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கைதி வினோத்
தப்பியோடியது தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த தர்மபுரி டவுன் எஸ்.எஸ்.ஐ. முருகனை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி.ராஜன் உத்தரவு
Conclusion:தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கைதி வினோத்
தப்பியோடியது தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த தர்மபுரி டவுன் எஸ்.எஸ்.ஐ. முருகனை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி.ராஜன் உத்தரவு



தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வினோத் என்ற நபரை மூன்று நாட்கள் முன் தருமபுரி நகர காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைதி வினோத்தை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று காவலர்கள் பாதுகாப்போடு சேர்க்கப்பட்ட நிலையில் இன்று விடியற்காலை மருத்துவமனையிலிருந்து வினோத் தப்பியோட்டம் தப்பி ஓடிய கைதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைதி தப்பி ஓடிய வார்டு மற்றும் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கைதி தப்பியோடிய விவகாரத்தில் காவல் பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகன் பணியிடை நீக்கம் செய்தும் மேலும் சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த வீரபத்ரன் மற்றும் மூர்த்தி ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.