ETV Bharat / state

பொங்கல் கோலங்களுக்காக தருமபுரியில் தாயாராகும் வண்ணங்கள்! - பல வண்ணங்களில் கொலப்பொடி

தருமபுரி: பொங்கல் பண்டிகையையொட்டி பல வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிர ஆர்வம்காட்டி வருகின்றனர்.

Pongal kolam powders
Pongal kolam powders
author img

By

Published : Jan 9, 2020, 7:54 PM IST

ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பெண்கள், மார்கழி முதல் நாளிலிருந்து பிள்ளையார் வைத்து மாதம் முழுவதும் வித விதமான கோலமிட்டு வண்ணமிடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், மார்கழி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி தருமபுரியில் பல வண்ணங்களில் கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி அருகே பழைய தருமபுரி, ஏ.கொள்ளஅள்ளி, குண்டல்பட்டி உள்ளிட்ட இடங்களில் குடிசை தொழிலாக 50க்கும் மேற்பட்டோர் அரவை ஆலைகளில் 10-க்கும் மேற்பட்ட வண்ணங்களில் கோலப்பொடிகளை மரவள்ளி கிழங்கு மாவு மூலம் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.

பொங்கல் கோலங்களுக்காக தருமபுரியில் தாயாராகும் வண்ணங்கள்

தருமபுரியில் தயாரிக்கப்படும் வண்ண கோலப்பொடிகள் அம்மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் பெங்களூரு, திருப்பதி போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் சாகுபடி தீவிரம்

ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பெண்கள், மார்கழி முதல் நாளிலிருந்து பிள்ளையார் வைத்து மாதம் முழுவதும் வித விதமான கோலமிட்டு வண்ணமிடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், மார்கழி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி தருமபுரியில் பல வண்ணங்களில் கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி அருகே பழைய தருமபுரி, ஏ.கொள்ளஅள்ளி, குண்டல்பட்டி உள்ளிட்ட இடங்களில் குடிசை தொழிலாக 50க்கும் மேற்பட்டோர் அரவை ஆலைகளில் 10-க்கும் மேற்பட்ட வண்ணங்களில் கோலப்பொடிகளை மரவள்ளி கிழங்கு மாவு மூலம் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.

பொங்கல் கோலங்களுக்காக தருமபுரியில் தாயாராகும் வண்ணங்கள்

தருமபுரியில் தயாரிக்கப்படும் வண்ண கோலப்பொடிகள் அம்மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் பெங்களூரு, திருப்பதி போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் சாகுபடி தீவிரம்

Intro:தருமபுரியில் பொங்கலையொட்டிதயாராகும் பல வண்ணகோலப்பொடிகள் தயாரிக்கும்பணியில் தொழிலாளர்கள்தீவிரம்Body:தருமபுரியில் பொங்கலையொட்டிதயாராகும் பல வண்ணகோலப்பொடிகள் தயாரிக்கும்பணியில் தொழிலாளர்கள்தீவிரம்Conclusion:தருமபுரியில் பொங்கலையொட்டிதயாராகும் பல வண்ணகோலப்பொடிகள் தயாரிக்கும்பணியில் தொழிலாளர்கள்தீவிரம்

ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பெண்கள் மார்கழி முதல் நாளிலிருந்து வாசலில் கோலமிட்டு பிள்ளையார் வைத்து முதல் நாளுக்கு ஒரு பூவும், இரண்டாம் நாளுக்கு 2 பூவும் என மாதம் முழுவதும் வித விதமான கோலமிட்டு, அதில் வண்ணமிடுவது வழக்கம். இந்நிலையில் இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், மார்கழி மற்றும்பொங்கலையொட்டி தருமபுயில் பலவண்ணங்களில் கொலப்பொடிகள்தயாரிக்கும் பணியில்தொழிலாளர்கள் தீவிரமாகஈடுப்பட்டு வருகின்றனர்.

தருமபுரி அருகே பழைய தருமபுரி,ஏ.கொள்ளஅள்ளி, குண்டல்பட்டிஉள்ளிட்ட இடங்களில் குடிசைதொழிலாக 50-க்கும் மேற்பட்டோர்அரவை ஆலைகளில் கிளி பச்சை, பச்சை,மஞ்சள், சிவப்பு, நீலம், ஊதா, ஆரஞ்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவண்ணங்களில் கோலப்பொடிகளை மரவள்ளி கிழங்கு மாவு மூலம்தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர். தருமபுரியில்தயாரிக்கப்படும் வண்ணகோலப்பொடிகள் தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் பெங்களூர், திருப்பதி போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.