ETV Bharat / state

தருமபுரியில் சொகுசு கார் திருடியவர் பெங்களூருவில் கைது - தருமபுரி மாவட்டசே செய்திகள்

தருமபுரி: காரிமங்கலம் பகுதியில் சொகுசு காரை திருடிச் சென்றவரை பெங்களூரு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Dharmapuri
Dharmapuri
author img

By

Published : Feb 3, 2020, 7:23 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மொரப்பூர் சாலையில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி இரவு நாகராஜ் என்பவரின் சொகுசு கார் திருடுபோனது. அதேபோல் நவம்பா் 11ஆம் தேதி காரிமங்கலம் பகுதியில் கிரைனைட் தொழில் செய்து வரும் சவுந்தர்ராஜன் என்பவரின் சொகுசு காரும் திருடுபோனது.

இச்சம்பவம் தொடர்பாக இருவரும் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காரிமங்கலம் காவல் துறையினர் கடந்த மூன்று மாதங்களாக தனிப்படை அமைத்து காரைத் தேடிவந்தனர்.

Dharmapuri
திருடப்பட்ட காரின் புகைப்படம்

இந்நிலையில், பெங்களூரு காவல் துறையினர் கார் திருட்டு வழக்கில் வினோத்குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் விசாரணையில், அவர் காரிமங்கலம் பகுதியில் கார் திருடில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனே, கர்நாடக காவல் துறையினர் காரிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, வினோத்குமாரை தனிப்படை காவல் துறையினர் அங்குச் சென்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டருகே முதியவர் கொலை; போலீஸ் தீவிர விசாரணை...

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மொரப்பூர் சாலையில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி இரவு நாகராஜ் என்பவரின் சொகுசு கார் திருடுபோனது. அதேபோல் நவம்பா் 11ஆம் தேதி காரிமங்கலம் பகுதியில் கிரைனைட் தொழில் செய்து வரும் சவுந்தர்ராஜன் என்பவரின் சொகுசு காரும் திருடுபோனது.

இச்சம்பவம் தொடர்பாக இருவரும் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காரிமங்கலம் காவல் துறையினர் கடந்த மூன்று மாதங்களாக தனிப்படை அமைத்து காரைத் தேடிவந்தனர்.

Dharmapuri
திருடப்பட்ட காரின் புகைப்படம்

இந்நிலையில், பெங்களூரு காவல் துறையினர் கார் திருட்டு வழக்கில் வினோத்குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் விசாரணையில், அவர் காரிமங்கலம் பகுதியில் கார் திருடில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனே, கர்நாடக காவல் துறையினர் காரிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, வினோத்குமாரை தனிப்படை காவல் துறையினர் அங்குச் சென்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டருகே முதியவர் கொலை; போலீஸ் தீவிர விசாரணை...

Intro:காரிமங்கலம் பகுதியில் சொகுசு கார் திருடியவழக்கில் ஒருவா் கைதுBody:காரிமங்கலம் பகுதியில் சொகுசு கார் திருடியவழக்கில் ஒருவா் கைதுConclusion:காரிமங்கலம் பகுதியில் சொகுசு கார் திருடியவழக்கில் ஒருவா் கைது

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி காரிமங்கலம் மொரப்பூர் சாலையில் பகுதியை சோ்ந்தவா் நாகராஜ் .
அரசு பள்ளி ஆசிரியர் அவரது வீட்டில் சொகுசு கார் வைத்திருந்தார் இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென மாயமானது . நவம்பா் மாதம் 11ம் தேதி காரிமங்கலம் பகுதியில் சவுந்தர்ராஜன் இவர் கிரைனைட் விற்பனை செய்துவருகிறார் இவரது கார் திடிரென திருடு போயிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக இருவரும் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் காரிமங்கலம் காவல்துறையினர் கடந்த மூன்று மாதங்களாக தனிப்படை அமைத்து தேடிவந்தனர் .
இந்தநிலையில் பெங்களூர் காவல் துறையினர் கார் திருடு வழக்கில் வினோத்குமார் என்பவனை கைது செய்தனர். பெங்களூரு காவல்துறை விசாரணையில் இவர்கள் காரிமங்கலம் பகுதியில் கார் திருடியதை ஒத்துக் கொண்டுள்ளார். கர்நாடக மாநில போலீசார் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர் இதனையடுத்து இங்கிருந்த வினோத்குமாரை தனிப்படை போலீசார் விரைந்து சென்று கைது செய்து தீவீர விசாரனை செய்து வருகின்றனா்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.