ETV Bharat / state

நகராட்சித் தூய்மைப் பணியை தனியாருக்கு ஒதுக்க கடும் எதிர்ப்பு..!

author img

By

Published : Jun 24, 2019, 8:17 PM IST

தருமபுரி: உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கும், உயர் தண்ணீர் தொட்டி பணிகளுக்கும், குறைந்தபட்ச ஊதிய அரசாணை (G.O.) 2டி எண் 62-ஐ அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நகராட்சித் தூய்மைப் பணியை தனியாருக்கு ஒதுக்க கடும் எதிர்ப்பு..!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாணை ’2D எண் 62ஐ’-யின்படி நகராட்சிக்கு 509.16 ரூபாயும், பேரூராட்சிக்கு 432.16 ரூபாயும், ஊராட்சிக்கு 355.16 ரூபாயும், உயர் தண்ணீர் தொட்டி பணியாளர்களுக்கு 432.16 ரூபாயும் தினக்கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், 01.10.2017 முதல் நிலுவைத் தொகையை வழங்கிடவும், நகராட்சி துப்புரவுப் பணியைத் தனியாருக்கு வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிடவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும், பல ஆண்டுகளாகத் துப்புரவுப் பணியில் தினக்கூலியாக உள்ள தொழிலாளர்களை நிரந்தரமாக்கவும் வலியுறுத்தி அச்சங்கத்தின் தலைவர் கலாவதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாணை ’2D எண் 62ஐ’-யின்படி நகராட்சிக்கு 509.16 ரூபாயும், பேரூராட்சிக்கு 432.16 ரூபாயும், ஊராட்சிக்கு 355.16 ரூபாயும், உயர் தண்ணீர் தொட்டி பணியாளர்களுக்கு 432.16 ரூபாயும் தினக்கூலியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், 01.10.2017 முதல் நிலுவைத் தொகையை வழங்கிடவும், நகராட்சி துப்புரவுப் பணியைத் தனியாருக்கு வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிடவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும், பல ஆண்டுகளாகத் துப்புரவுப் பணியில் தினக்கூலியாக உள்ள தொழிலாளர்களை நிரந்தரமாக்கவும் வலியுறுத்தி அச்சங்கத்தின் தலைவர் கலாவதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Intro:தருமபுரி நகராட்சி துய்மைபணி தனியாருக்கு ஒதுக்க எதிா்த்து ஆா்பாட்டம்Body:தருமபுரி நகராட்சி துய்மைபணி தனியாருக்கு ஒதுக்க எதிா்த்து ஆா்பாட்டம்Conclusion:உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கும், ஓஎச்டி ஆப்பரேட்டர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் அரசாணை (G.O.) 2D எண் 62ஐ அமல்படுத்த கோரியும் தருமபுரி நகராட்சி துப்புரவு பணியை தனயாருக்கு விடுவதை கண்டித்தும் ஆர்பாட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய அரசாணைபடி 2D எண் 62ஐ நகராட்சி ரூபாய் 509.16, பேரூராட்சி ரூபாய் 432.16, ஊராட்சி ரூபாய் 355.16, OHT ஆபரேட்டர்களுக்கு ரூபாய் 432.16 தினக்கூலி வழங்குவதுடன் 01.10.2017 முதல் நிலுவை தொகையை வழங்கிடவும், தருமபுரி நகராட்சி துப்புரவு பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிடவும், காலி பணியிடங்களை உடனே நிரப்பவும், பல ஆண்டுகளாக துப்புரவு பணியில் தினக் கூலியாக உள்ள தொழிலாளர்களை நிரந்திரமாக்கவும் என பல்வேறு கோரிக்கையை வலிறுத்தி அச்சங்கத்தின் தலைவர் கலாவதி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனா்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.