ETV Bharat / state

சாதி சான்றிதழ் வேண்டி 40 ஆண்டுகளாக போராடும் குடும்பத்தினர்!

தருமபுரி: தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

author img

By

Published : Feb 11, 2020, 3:41 PM IST

Family requested Collector to provide community certificate
Family requested Collector to provide community certificate

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்த சிங்காரவேல் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்தார். அந்த மனுவில், "மொரப்பூர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாதி சான்றிதழ் இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக தவித்துவருகின்றனர்.

இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் சாதி சான்றிதழ் வழங்காமல் அலுவலர்கள் இவர்களை அலைகழித்துவருகின்றனர். தாங்கள் உறவினர் லட்சுமணன் என்பவருக்கு கடந்த ஆண்டு தருமபுரியில் பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஆனால் எங்கள் பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மட்டும் சாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். பிள்ளைகள் பட்டப்படிப்பு வரை படித்து சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் வேலைக்குச் செல்ல இயலாமல் கொத்தனார் வேலைக்கு செல்கின்றனர்.

எனவே தங்கள் குடும்பத்தினருக்கும் பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொத்துப் பிரச்னை காரணமாக தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்த சிங்காரவேல் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்தார். அந்த மனுவில், "மொரப்பூர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாதி சான்றிதழ் இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக தவித்துவருகின்றனர்.

இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் சாதி சான்றிதழ் வழங்காமல் அலுவலர்கள் இவர்களை அலைகழித்துவருகின்றனர். தாங்கள் உறவினர் லட்சுமணன் என்பவருக்கு கடந்த ஆண்டு தருமபுரியில் பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஆனால் எங்கள் பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மட்டும் சாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர். பிள்ளைகள் பட்டப்படிப்பு வரை படித்து சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் வேலைக்குச் செல்ல இயலாமல் கொத்தனார் வேலைக்கு செல்கின்றனர்.

எனவே தங்கள் குடும்பத்தினருக்கும் பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொத்துப் பிரச்னை காரணமாக தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

Intro:பன்னியாண்டி ஜாதி சான்று கேட்டு 40 ஆண்டுகளாக போராடும் பத்து குடும்பங்கள்Body:பன்னியாண்டி ஜாதி சான்று கேட்டு 40 ஆண்டுகளாக போராடும் பத்து குடும்பங்கள்Conclusion:பன்னியாண்டி ஜாதி சான்று கேட்டு 40 ஆண்டுகளாக போராடும் பத்து குடும்பங்கள்.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்த சிங்காரவேல் என்பவர் இன்று மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்தார். மனுவில் மொரப்பூர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஜாதி சான்றிதழ் இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.பலமுறை மனு கொடுத்தும் ஜாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகளை அழைத்து வருகின்றனர் . தாங்கள் உறவினர் பன்னியாண்டி சமூகத்தைச் சார்ந்த லட்சுமணன் என்பவருக்கு கடந்த ஆண்டு தர்மபுரியில் ஜாதி சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனால் தங்கள் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மட்டும் ஜாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்துஅளித்து வருகின்றனர். பிள்ளைகள் பட்டப் படிப்பு வரை படித்து ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் வேலைக்குச் செல்ல இயலாமல் கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்தனர் தங்கள் குடும்பத்தினருக்கு பன்னியாண்டி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பள்ளியில் படிக்கும் குழந்தைகளோடு கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சி அலுவலத்தில் வழங்கினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.