ETV Bharat / state

குடும்பத்தினர் வாழ்த்து- ஆனந்தக் கண்ணீர் வடித்த மாவட்ட ஊராட்சித் தலைவர்

author img

By

Published : Jan 11, 2020, 11:26 PM IST

தருமபுரி: மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குடும்பத்தினர் வாழ்த்தியதில் அதிமுகவைச் சேர்ந்த யசோதா மதிவாணன் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

dharmapuri-panchayat-chairman-got-happy-tears-after-her family congratulated
தருமபுரி அதிமுக ஊராட்சித் தலைவர் ஆனந்தக் கண்ணீர்!

தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான மறைமுக தேர்தல், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்றத்தில் நடைபெற்றது.

இத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த யசோதா மதிவாணன், நடைபெற்ற மறைமுக தேர்தலில் 11 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் சத்தியசேட்டு ஏழு வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

dharmapuri panchayat chairman got happy tears after she flooded with congratulations
குடும்பத்தினர் யசோதவை வாழ்த்தியபோது

இதையடுத்து வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரான யசோதாவிற்கு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி நேரில் வந்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தருமபுரி அதிமுக ஊராட்சித் தலைவர் ஆனந்தக் கண்ணீர்!

மேலும் யசோதாவின் குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். குடும்பத்தினரின் வாழ்த்தை கேட்ட யசோதவிற்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது.

இதையும் படியுங்க: அதிமுகவினர் மீது திமுகவினர் புகார்

தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான மறைமுக தேர்தல், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்றத்தில் நடைபெற்றது.

இத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த யசோதா மதிவாணன், நடைபெற்ற மறைமுக தேர்தலில் 11 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் சத்தியசேட்டு ஏழு வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

dharmapuri panchayat chairman got happy tears after she flooded with congratulations
குடும்பத்தினர் யசோதவை வாழ்த்தியபோது

இதையடுத்து வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரான யசோதாவிற்கு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி நேரில் வந்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தருமபுரி அதிமுக ஊராட்சித் தலைவர் ஆனந்தக் கண்ணீர்!

மேலும் யசோதாவின் குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். குடும்பத்தினரின் வாழ்த்தை கேட்ட யசோதவிற்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது.

இதையும் படியுங்க: அதிமுகவினர் மீது திமுகவினர் புகார்

Intro:தருமபுரி மாவட்ட ஊராட்சி குழுதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டயசோதா உறவினர்கள் ஆனந்தக்கண்ணீர்


Body:தருமபுரி மாவட்ட ஊராட்சி குழுதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டயசோதா உறவினர்கள் ஆனந்தக்கண்ணீர்


Conclusion:                                                                                                                                                      தருமபுரி மாவட்ட ஊராட்சி குழுதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டயசோதா உறவினர்கள் ஆனந்தக்கண்ணீர் தருமபுரி மாவட்ட ஊராட்சி குழுஉறுப்பினர் தேர்தல் தருமபுரி மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில்உள்ள மாவட்ட ஊராட்சி மன்றவளாகத்தில் நடைபெற்றது ,இத்தேர்தலில் அதிமுக சார்பில்யசோதாமதிவாணன் வேட்பு மனுதாக்கல் செய்தார்.  நடைபெற்றமறைமுக தேர்தலில் 11 வாக்குகளையசோதா மதிவாணன் பெற்றார் .அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்டபாளா் சத்தியசேட்டு  7வாக்குகள் பெற்று தோல்விஅடைந்தார்.  தருமபுரி மாவட்டஊராட்சி குழு உறுப்பினர்கள்அதிமுகவிற்கு 10 உறுப்பினர்களும்திமுகவிற்கு 8 உறுப்பினர்களும்ஆதரவாக இருந்தனர்.   நடைபெற்றமறைமுக தோ்தலில்  11 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் யசோதா ஆதரித்து வாக்கு செலுத்தியதால்வெற்றி பெற்றார் . வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி குழு தலைவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றஉறுப்பினர் கோவிந்தசாமி நேரில்பொன்னாடை அணிவித்து வாழ்த்துதெரிவித்தார் . யசோதாவின்உறவினரான அவரது  தாய்மாமன் அன்பழகன் தர்மபுரி மாவட்ட ஊராட்சிகுழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டயசோதாவிற்கு  வாழ்த்துதெரிவித்தார்.  தனது தாய்மாமன் வாழ்த்தியை கேட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தனர் . மாவட்டஊராட்சிக் குழுத் தலைவர் யசோதா.   மாவட்ட ஊராட்சி குழு தலைவர்ஆனந்த கண்ணீர் வடித்ததுஅப்பகுதியிலுள்ள அதிமுகவினர்மற்றும் அவரது உறவினர்களிடம்நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது 

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.