ETV Bharat / state

காரில் கள்ளச்சாராயம் கடத்தல் ; பெண் உட்பட இருவர் கைது

author img

By

Published : Jul 6, 2019, 2:23 PM IST

கடலூர்: புதுவையிலிருந்து கடலூருக்கு கள்ளச் சாராயம் கடத்த முயன்ற பெண் உட்பட இருவரை கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறை இன்று கைது செய்தனர்.

காரில் கள்ளச்சாராயம் கடத்தல் ; பெண் உட்பட இருவர் கைது

கடலூர் மாவட்டத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, காவலர்கள் கும்தாமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்று விட்டது.

இதையடுத்து, காவலர்கள் அந்த காரை விரட்டி சென்று பிடித்தனர். அப்போது அந்த காரில் பெண் உட்பட இருவர் இருந்தனர். பின்னர் காரை சோதனை செய்த போது 300 லிட்டர் கள்ளச்சாராயம், 10 அட்டைப்பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் கள்ளச்சாராயம் கடத்தல் ; பெண் உட்பட இருவர் கைது
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 300 லிட்டர் கள்ளச் சாராயம், மது பாட்டில்கள், காரை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். அதன்பின், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, காவலர்கள் கும்தாமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்று விட்டது.

இதையடுத்து, காவலர்கள் அந்த காரை விரட்டி சென்று பிடித்தனர். அப்போது அந்த காரில் பெண் உட்பட இருவர் இருந்தனர். பின்னர் காரை சோதனை செய்த போது 300 லிட்டர் கள்ளச்சாராயம், 10 அட்டைப்பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் கள்ளச்சாராயம் கடத்தல் ; பெண் உட்பட இருவர் கைது
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 300 லிட்டர் கள்ளச் சாராயம், மது பாட்டில்கள், காரை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். அதன்பின், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Intro:காரில் மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல் பெண் உட்பட இருவர் கைதுBody:கடலூர்
ஜூலை 5,

புதுவையிலிருந்து கடலூருக்கு கள்ளச் சாராயம் மற்றும் மது பாட்டில்களை கடத்திய பெண் உட்பட இருவரை கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.

கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் கடலூர் கும்தாமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்று கொண்டிருந்தது இதை தொடர்ந்து போலீசார் அந்த காரை விரட்டி சென்று பிடித்தனர். அப்போது அந்த காரில் பெண் உட்பட இருவர் இருந்தனர் பின்னர் காரை சோதனை செய்தபோது அதில் 300 லிட்டர் கள்ளச்சாராயம் 10 அட்டைப்பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது இதனையடுத்து அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் சங்கராபுரத்தை சேர்ந்த மணிகண்டன் 37 தனலட்சுமி 51 என்பது தெரியவந்தது பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 300 லிட்டர் கள்ளச் சாராயம்,மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர் இவற்றின் மொத்த மதிப்பு 2 லட்சம் ஆகும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.