ETV Bharat / state

சிதம்பரத்தில் சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா!

கடலூர்: காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

author img

By

Published : Sep 23, 2019, 11:24 AM IST

gutka seized one person arrest

சிதம்பரம் அருகே உள்ள பொன்னாங்கண்ணி மேடு குறுக்கு ரோடு பகுதியில் உள்ள குடோனில் பான்பராக், குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சிதம்பரம் டவுன் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிதம்பரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள குடோனில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், குடோன் உரிமையாளர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு, இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் தொடர் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:கஞ்சா, லாட்டரி, நகை பறிப்பு...! - செய்திக்குறிப்பு வெளியிட்ட காவல் துறை

சிதம்பரம் அருகே உள்ள பொன்னாங்கண்ணி மேடு குறுக்கு ரோடு பகுதியில் உள்ள குடோனில் பான்பராக், குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சிதம்பரம் டவுன் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிதம்பரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள குடோனில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், குடோன் உரிமையாளர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு, இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் தொடர் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:கஞ்சா, லாட்டரி, நகை பறிப்பு...! - செய்திக்குறிப்பு வெளியிட்ட காவல் துறை

Intro:கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
Body:கடலூர்
செப்டம்பர் 22,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பொன்னாங்கண்ணி மேடு குறுக்கு ரோடு பகுதியில் உள்ள குடோனில் பான்பராக் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சிதம்பரம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்படி சிதம்பரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் முருகன் ராஜா உள்ளிட்டோர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அப்பகுதியில் உள்ள குடோனை சோதனையிட்டபோது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் உள்ளிட்ட
பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் இவற்றின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் ஆகும்.

மேலும் குடோன் உரிமையாளர் சிதம்பரம் மாலை கட்டி தெருவை சேர்ந்த நைனாராம் 30 என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.