ETV Bharat / state

கடலூரில் இன்று 239 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Aug 19, 2020, 8:59 PM IST

கடலூர்: கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில் இன்று ஒரே நாளில் 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு: கடலூரில் இன்று 239 பேருக்கு கரோனா உறுதி!
Cuddalore corona cases

கடலூர் மாவட்டத்தில் நேற்றுவரை கரோனா தொற்றால் 7ஆயிரத்து332 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 239 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 571ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 ஆயிரத்து 602 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் நேற்று வரை 4 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று 196 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 620ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 86 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்றுவரை கரோனா தொற்றால் 7ஆயிரத்து332 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 239 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 571ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 ஆயிரத்து 602 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் நேற்று வரை 4 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று 196 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 620ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 86 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.