ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் உலக தர தின நிகழ்ச்சி அனுசரிப்பு..! - உலக தர தின நிகழ்ச்சி

கோவை: உலக தர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உலக தர தினம் நடத்தப்பட்டது.

Government Hospital
author img

By

Published : Nov 15, 2019, 4:38 AM IST

கோவையில் "உலக தர தினம்" பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

இதில் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் அவசியம், கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்வது, திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்ப்பது, உணவு அருந்துவதற்கு முன், கழிவறை சென்று வந்த பின் சோப்பின் மூலம் கை கால்களை சுத்தமாக கழுவது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உணவு அருந்திவிட்டு பொது இடங்களில் குப்பைகள் போடக்கூடாது, மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக அதற்கான குப்பைத்தொட்டியில் போடவேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக தர தின நிகழ்ச்சி

கோவையில் "உலக தர தினம்" பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

இதில் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் அவசியம், கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்வது, திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்ப்பது, உணவு அருந்துவதற்கு முன், கழிவறை சென்று வந்த பின் சோப்பின் மூலம் கை கால்களை சுத்தமாக கழுவது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உணவு அருந்திவிட்டு பொது இடங்களில் குப்பைகள் போடக்கூடாது, மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக அதற்கான குப்பைத்தொட்டியில் போடவேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக தர தின நிகழ்ச்சி
Intro:ghBody:ghConclusion: "உலக தர தினம்" பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் ஸ்மித் நிறுவனத்தினர் மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரும் பங்கேற்றனர். மருத்துவமனையின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஸ்மித் நிறுவனத்தினர் மருத்துவமனை வளாகத்தை சுத்தப் படுத்தினார்கள். பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் அவசியம்,கழிவறை சுத்தமாக வைத்துக் கொள்வது, திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்ப்பது. உணவு அருந்துவதற்கு முன், கழிவறை சென்று வந்த பின் சோப்பின் மூலம் கை கால்களை சுத்தமாக கழுவது குறித்து விளக்கப்பட்டது.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உணவு அருந்திவிட்டு பொது இடங்களில் குப்பைகள் போடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக அதற்கான குப்பைத்தொட்டியில் போட அறிவுறுத்தப்பட்டது. தங்களுடைய வீட்டையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜா, இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ், குழந்தைகள் நல பிரிவு தலைவர் டாக்டர் வாணி ரங்கராஜன் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி ஜெயலட்சுமி, செவிலியர்கள் சத்தியா, லாவண்யா மற்றும் ஸ்மித் நிறுவனத்தின் மேனேஜர் திரு பாலாஜி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.