ETV Bharat / state

வால்பாறைக்கு ஆசையாக வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்! - வால்பாறை

கோவை: வால்பாறையில் கடந்த சில மாதங்களாக ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் உள்ள காட்சிமுனை மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வால்பாறையின் இயற்கை எழில்
author img

By

Published : Jul 19, 2019, 2:54 PM IST

Updated : Jul 19, 2019, 4:30 PM IST

தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்து மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கும் வால்பாறைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆழியார் அணை, குரங்கு அருவி என இயற்கை எழில் கொஞ்சும் அழகை இரு மலைகளின் நடுவே இருக்கும் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவின் அருகே உள்ள காட்சி முனையிலிருந்து ரசித்துவிட்டு, புகைப்படம் எடுத்துச் செல்வார்கள்.

மூடப்பட்டுள்ள காட்சி முனை

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வனத் துறையினர் காட்சி முனையை மூடிவிட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இது குறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், ஒன்பதாவது கொண்டை ஊசியில் உள்ள காட்சிமுனை புதுப்பிக்கப்பட உள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்க இருப்பதால் தற்காலிகமாக அது மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்து மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கும் வால்பாறைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆழியார் அணை, குரங்கு அருவி என இயற்கை எழில் கொஞ்சும் அழகை இரு மலைகளின் நடுவே இருக்கும் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவின் அருகே உள்ள காட்சி முனையிலிருந்து ரசித்துவிட்டு, புகைப்படம் எடுத்துச் செல்வார்கள்.

மூடப்பட்டுள்ள காட்சி முனை

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வனத் துறையினர் காட்சி முனையை மூடிவிட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இது குறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், ஒன்பதாவது கொண்டை ஊசியில் உள்ள காட்சிமுனை புதுப்பிக்கப்பட உள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்க இருப்பதால் தற்காலிகமாக அது மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Intro:9th viewBody:9th viewConclusion:வால்பாறை சாலையில் உள்ள ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு காட்சி முனை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் . வால்பாறை-19 வால்பாறை தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் அடுத்து மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் ஆகும், தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறை கண்டுகளிக்க வருகின்றனர், ஆழியார் அணை, குரங்குநீர்வீழ்ச்சி என மலைகளின் நடுவில் வாகனங்களிலும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது இயற்கை அழகை ரசித்தும் செல்லும் போது ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் காட்சி முனையிலிருந்துஆழியார் அணையையும், பொள்ளாச்சி சுற்றி உள்ள இயற்கை அழகயையும், செல்பி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வால்பாறை செல்வார்கள், இப்பகுதி வரையாடுகள் அதிகம் உள்ள பகுதியாகும், இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனத்துறையினர் காட்சி முனையை மூடிவிட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் காட்சிமுனைக்கு செல்லும் புதுப்பிக்க உள்ளது. ஆதலால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
Last Updated : Jul 19, 2019, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.