ETV Bharat / state

வால்பாறைக்கு கூடுதலாக 55 பேருந்துகள் இயக்கம் - special bus arranged for pongal fesival

கோவை: பொங்கலை முன்னிட்டு பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு கூடுதலாக 55 அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

special bus arranged for pongal fesival
special bus arranged for pongal fesival
author img

By

Published : Jan 13, 2020, 10:24 PM IST

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் பேருந்துகளில் இன்று கூட்டம் அலைமோதியது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாள்கள் அரசு விடுமுறை உள்ளதால், வால்பாறையிலிருந்து வெளியூர் சென்று பணியில் இருப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வால்பாறைக்கு செல்வதற்கு பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சிறப்புப் பேருந்துகள்

இதுகுறித்து அரசுப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவிக்கையில், ”பொங்கல் திருநாளையொட்டி வால்பாறைக்கு 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மலைப்பாதை என்பதால் பேருந்துகள் வந்து சேர தாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி விரைவில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்” என்றனர்.

இதையும் படிங்க: துணை முதலமைச்சர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் பேருந்துகளில் இன்று கூட்டம் அலைமோதியது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாள்கள் அரசு விடுமுறை உள்ளதால், வால்பாறையிலிருந்து வெளியூர் சென்று பணியில் இருப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வால்பாறைக்கு செல்வதற்கு பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சிறப்புப் பேருந்துகள்

இதுகுறித்து அரசுப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவிக்கையில், ”பொங்கல் திருநாளையொட்டி வால்பாறைக்கு 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மலைப்பாதை என்பதால் பேருந்துகள் வந்து சேர தாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி விரைவில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்” என்றனர்.

இதையும் படிங்க: துணை முதலமைச்சர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

Intro:busBody:busConclusion:பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு 55 பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் பொள்ளாச்சி 13 பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது வால்பாறையில் இருந்து கோவை திருப்பூர் ஈரோடு சேலம் என பல பகுதிகளில் கல்லூரி மாணவ மாணவிகள் தனியார் கல்லூரிக்கு படித்து வருகின்றனர் மேலும் பொதுமக்கள் வேலைக்கு செல்கின்றனர் இந்நிலையில் அரசு விடுமுறை மூன்று நாட்கள் தொடர்ந்து பொங்கல் திருநாளை கொண்டாட தங்களது சொந்த ஊர் வால்பாறைக்கு செல்ல புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்கின்றனர் மேலும் இன்னும் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.