ETV Bharat / state

சர்வதேச சைகை தினம்: கல்லூரி மாணவர்களுக்கு சைகை மொழி பயிற்சி - சர்வதேச சைகை தினம்

கோவை: சர்வதேச சைகை தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு சைகை மொழி பயிற்சி வழங்கப்பட்டது.

Sign Language Day
author img

By

Published : Sep 23, 2019, 3:26 PM IST

உலகம் முழுவதும் சைகை தினம் இன்று அனுசரிக்கபட்டுவருகிறது. இந்த தினமானது காது கேளாதோர், வாய் பேச முடியாதோரும் நம்மில் சரி சமமானவர்கள் என்று எடுத்துக்கூறும் வகையில் நடத்தப்பட்டுவருகிறது.

இதன் ஒரு நிகழ்வாக இன்று கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு சைகை மொழி கற்றுத் தரப்பட்டது. இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சங்கரா கல்லூரியில் வாய் பேச முடியாதோர் காது கேளாதோருக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் லெமின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். (இவருக்கும் காது கேளாது வாய் பேச முடியாது).

Sign Language Day

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லெமின், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் நம்மில் சரிசமமானவர்களே, சாதாரண மக்களுக்கு ஈடாக உழைப்பவர்களே, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. சைகை மொழியை அனைவரும் கற்றுக் கொள்வது நன்மையே என்று சைகையில் கூறினார்.

உலகம் முழுவதும் சைகை தினம் இன்று அனுசரிக்கபட்டுவருகிறது. இந்த தினமானது காது கேளாதோர், வாய் பேச முடியாதோரும் நம்மில் சரி சமமானவர்கள் என்று எடுத்துக்கூறும் வகையில் நடத்தப்பட்டுவருகிறது.

இதன் ஒரு நிகழ்வாக இன்று கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு சைகை மொழி கற்றுத் தரப்பட்டது. இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சங்கரா கல்லூரியில் வாய் பேச முடியாதோர் காது கேளாதோருக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் லெமின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். (இவருக்கும் காது கேளாது வாய் பேச முடியாது).

Sign Language Day

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லெமின், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் நம்மில் சரிசமமானவர்களே, சாதாரண மக்களுக்கு ஈடாக உழைப்பவர்களே, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. சைகை மொழியை அனைவரும் கற்றுக் கொள்வது நன்மையே என்று சைகையில் கூறினார்.

Intro:சர்வதேச சைகை தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு சைகை மொழி பயிற்சி.


Body:உலகம் முழுவதும் சைகை தினம் செப்டம்பர் 23 அன்று அனுசரிக்கபட்டு வருகிறது. இந்த தினமானது காது கேளாதோர், வாய் பேச முடியாதோரும் நம்மில் சரி சமமானவர்கள் என்று எடுத்து கூறும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

இதந் ஒரு நிகழ்வாக இன்று கோவை ரேஸ் கோஸில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு சைகை மொழி கற்று தரப்பட்டது. இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சங்கரா கல்லூரி வாய் பேச முடியாதோர் காது கேளாதோருக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் திரு.லெமின் பங்கேற்றார்.( இவருக்கும் காது கேளாது வாய் பேச முடியாது).
பிஷப் கல்லூரி மாணவர்களுக்கு லெமின் சைகை மொழி சிலவற்றை கற்று தந்தார். அதை பிஷப் அப்பாசாமி கல்லூரி சைகை மொழி ஆசிரியர் திரு.முத்து ரத்தினம் மாணவர்களுக்கு புரியும் படி எடுத்து கூறினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த லெமின் காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் நம்மில் சரிசமமானவர்களே, சாதாரண மக்களுக்கு ஈடாக உழைப்பவர்களே, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நடத்தபடுகிறது, சைகை மொழியை அனைவரும் கற்று கொள்வது நன்மையே என்று சைகையில் கூறினார். அதை முத்து ரத்தினம் வாய் மொழியில் மொழிபெயத்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.