ETV Bharat / state

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்காத தனியார் பேருந்து ஜப்தி

author img

By

Published : Jan 31, 2020, 9:50 AM IST

கோவை: விபத்து ஏற்படுத்திவிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்காத தனியார் பேருந்தை நீதிமன்றம் ஜப்தி செய்துள்ளது.

bus
bus

2018ஆம் ஆண்டு மே மாதம் காந்திபுரம் பகுதியில், எஸ்16 (S16) என்ற பேருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த கீதாஞ்சலி (24) என்ற பெண்ணின் மீது மோதியது. அதில் அப்பெண்ணின் இடது கை சேதமடைந்தது. அதன் பின்னர் அப்பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது தந்தை ஜனார்த்தன், சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2019 மார்ச் மாதம், 75 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜப்தி செய்யப்பட்ட தனியார் பேருந்து

நீதிமன்றம் உத்தரவிட்டு ஏழு மாதங்கள் ஆகியும், இன்னும் இழப்பீடு வழங்காததால் இன்று ரயில் நிலையம் பகுதியில் வந்த அந்த தனியார் பேருந்தை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட பேருந்து கோவை நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புத்தாண்டு பணியின் போது விபத்தில் சிக்கிய காவலர் - இழப்பீடுகோரி உறவினர்கள் கோரிக்கை!

2018ஆம் ஆண்டு மே மாதம் காந்திபுரம் பகுதியில், எஸ்16 (S16) என்ற பேருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த கீதாஞ்சலி (24) என்ற பெண்ணின் மீது மோதியது. அதில் அப்பெண்ணின் இடது கை சேதமடைந்தது. அதன் பின்னர் அப்பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது தந்தை ஜனார்த்தன், சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2019 மார்ச் மாதம், 75 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜப்தி செய்யப்பட்ட தனியார் பேருந்து

நீதிமன்றம் உத்தரவிட்டு ஏழு மாதங்கள் ஆகியும், இன்னும் இழப்பீடு வழங்காததால் இன்று ரயில் நிலையம் பகுதியில் வந்த அந்த தனியார் பேருந்தை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட பேருந்து கோவை நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புத்தாண்டு பணியின் போது விபத்தில் சிக்கிய காவலர் - இழப்பீடுகோரி உறவினர்கள் கோரிக்கை!

Intro:கோவையில் விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஜப்தி.Body:கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் காந்திபுரம் பகுதியில் எஸ்.16 என்ற பேருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த கீதாஞ்சலி(24) என்ற பெண்ணின் மீது மோதியது. அதில் அப்பெண்மணியின் இடது கை சேதமடைந்தது. அதன் பின் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது தந்தை ஜனார்த்தன் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2019 மார்ச்சில் 75 லட்சத்து 74 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் 7 மாத காலங்கள் ஆகியும் இழப்பீடு வழங்காததால் இன்று ரயில் நிலையம் பகுதியில் வந்த அந்த தனியார் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் மறைத்து பிடித்து ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட அந்த தனியார் பேருந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.